தேவதை துயிலும் கல்லறை

அலைமகன் 01                                                                                        நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் மீராவை முதன் முதலில் சந்தித்த போது அது ஒரு முன்பனி காலத்தின் மிக அற்புதமானகாலை வேளையாக இருந்தது.   மிக மெல்லிய ரம்மியமான குளிர் உடலை வருடிக்கொண்டிருந்தது. அது மிகப்பழைய, ஆனால் மிகவும் சிறப்பு…

பிச்சை

கு. அழகர்சாமி காசுக்காக அல்ல- பசிக்காக சாப்பாட்டுப் பொட்டலம் பிச்சை கேட்கிறவனிடம் ’காசு கொடுத்து வாங்கிப் போ’ என்று கறாராய்க் கூறும் கடைக்காரன் பக்கத்திலிருந்து- காது இருக்கிறது தான்; ஆனால் காது கொடுக்காமல் கேட்கிற எனக்கு ’தானம் கொடு காசெ’ன்று -பிச்சை…

கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து

மீனாட்சி சுந்தரமூர்த்தி துறை: அதுவே,(வரைவு கடாயது,--மணம் புரிந்து கொள்). களவொழுக்கம் நயந்தவனுக்கு நடந்ததாய் பொய் நிகழ்வு ஒன்று சொல்லி தோழி அறிவுறுத்துவது. இரவில் வந்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தலைவன். ஒருநாள் அவன் தலைவியின் மனையின் பின்புறத்தில் காத்திருக்க அறியாதவர் போன்று…

நீ நீயாக இல்லை …

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து உன் மனம் குழந்தைமை கொண்டுவிட்டது நீ…

இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் கல்வி முன்னேற்ற விசயத்தில், பிஜேபி எடுக்கும் பல்வேறு முயற்சிகளை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். முந்தைய ஆட்சியில் பிஜேபி கொண்டுவந்த சாத்தியா என்ற பாலியல் கல்வித்திட்டம், இப்போதைய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை இவை இரண்டுமே பாராட்டுக்குரியவைகள். கூடவே…
பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

லதா ராமகிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் தொடர்நாடகத் தில் கடந்த வெள்ளியன்று திடீரென்று நாடகக் காட்சிகளின் மீது அவ்வப் போது பாம்பு ஊர்வதாய் ஒரு வாக்கியம் வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த வரியின் சாராம்சம் இதுதான். ‘இது முழுக்க…
இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்

இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்

-லதா ராமகிருஷ்ணன் இராமாயணத்தில் கதாநாயகன் இராமன். இராவண னின் நிறைய நற்குணங்களை வால்மீகி எடுத்துக் காட்டி யிருந்தாலும் அவன் சீதையைக் கவர்ந்து சென்றது அந்தக் கதாபாத்திரத்தின் Tragic Flaw என்பதா கவே சித்தரித்திருப்பார். ஆனால், இங்கே ஏனோ நிறைய பேருக்கு இராவண…