Posted inகவிதைகள்
விருதுகள்
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) அது ஓர் அடையாளம் என்பதால் ஓர் ஈர்ப்பு இல்லாமலிருந்ததில்லை இப்போது மனநிலை அப்படியில்லை அப்படியொன்றாக அதுவுமில்லை அவ்வளவுக் கடைச்சரக்காகிவிட்டது கடை சரக்காகிவிட்டது ஆம் மிகச்சாதாரணமாகிவிட்டது முகப் பாவங்களினாலேயே பாவங்கள் நிகழ்கின்றன பாவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது…