காந்தி பிறந்த ஊர்

காந்தி பிறந்த ஊர்

நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின்  தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து,  இங்கிலாந்து போகும் வரையும்  கல்வி கற்ற இடம். …

புதுப்புது சகுனிகள்…

                                                            ஜனநேசன்  “ சகுனியாய்   வந்து   வாய்ச்சிருக்கு  .. என்று   அவனது  கைப்பேசியை   அவள்  விட்டெறிந்தாள்!  அவள்  எறிதலில்   கண்ணகியின்  சீற்றம்   எதிரொளித்தது! பத்தாயிரம்  ரூபாய் செல்லு ,சில்லு சில்லாய்  உடைந்து   போவது   குறித்து  கவலை   இல்லை!   அவளது   வாழ்க்கை  …
ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..

ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..

அழகியசிங்கர்        ‘சொல்லப்படாத நிஜங்கள்’  என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து சமீபத்தில் நான் படித்த கதை üபிற்பகல்ý என்ற சா.கந்தசாமியின் கதை. இந்தக் கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.எளிய மொழிநடையில் சா.க.இந்தக் கதையை எடுத்துச் செல்கிறார்.    சாரதா அரைநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு ஆபிஸிலிருந்து…

மரணத்தின் நிழல்

மஞ்சுளா  உயிரின் பேராழத்தில்  புதைந்து கொண்டிருக்கும்  ரகசியங்களை  வாழ்வின் எந்த ஒரு வெம்மையும்  தீண்ட முடியாது போகிறது  மரணம் இசை தப்பிய  ஒரு பாடலை  இசைக்கும் ஒரு நொடியில்  உயிர் தனது சிறகுகளை  விரித்து  அதன் நிழலை  ஒரு காதலன் காதலியை …
ராசி. அழகப்பன் கவிதைகள் –  ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …

ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …

            ராசி. அழகப்பன் திரைத்துறையில் இயக்குனர், பாடலாசிரியர், இலக்கியத்தில் கதை , கவிதை , கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுப்பு இவரிடைய ஏழாவது கவிதைத்தொகுப்பு. ஒருவர் இருட்டை நேசிக்கிறார் என்றால் அவர் மனம் சற்று வித்தியாசமானதுதான். இதுவே கவிமனம் எனலாம்.…

காலம் மாறிய போது …

(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)       அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள்                                                                                                                                                                                                                                                                                                                                                                         தேதியைப் புரட்டிச் சரியான தேதியை வைத்துச் சென்றான்.  சுழலும் நாற்காலியில்…

நேர்மையின் தரிசனம் கண்டேன்

கோ. மன்றவாணன்       எழுத்தாளர் வளவ. துரையன் அய்யா அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய துணைவியார் அலர்மேல் மங்கை அவர்கள் இரு தட்டுகளில் கடலைக் கேக்குகளும் ஓமப் பொடியும் கொண்டுவந்து வைத்தார். சாப்பிட்ட படியே பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் இடையே சில…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன் ஆலயத்தில் எரியும் சுடரில் தன்னை கருமையாக மாற்றிக்கொண்டது விக்கிரகங்கள் பணக்காரன் வழிபட்டுச் சென்ற இடத்தில் ஒரு ஏழை வழிபாட்டைத் தொடர்கிறான் தெய்வநிலைக்கு விளங்கங்களைக் கூறிக்கொண்ட மனிதனிடம் தன்னை கடவுள் என்றும் பிரபஞ்சத்தை நான்தான் படைத்தேன் என்று தெய்வீகம் சொல்லியதில்லை காடுகளில்…

கொ பி

கரிசல் நாடன் வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது  ட்டுடுக் ட்டுடுக்  என   ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்      முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல  தரைக்கு முத்தமிட்டு  விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத்…

மறு பிறப்பு

குணா வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று சொன்னதை தட்ட முடியவில்லை. அது தான் காரணம் என்றும் சொல்ல முடியவில்லை. எங்களைத் தவிர அங்கு வந்த யாருக்கும்…