‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

விரிவு   நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின்…
உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ******************************************** சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது. எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர்…
வெறுக்காத நெஞ்சம்  – ஜனநேசன் கதைகள்

வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்

இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை ... எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்பார்த்திருக்கிறார் ஜனநேசன்.சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை…

உடுமலை நாராயண கவி இலக்கிய விருது

  இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது   உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர்…
கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும்  ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

சபா தயாபரன்     ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள போஸிடான்   2M39 டோர்பெடோ( Poseidon 2M39 torpedo) என்னும் ஏவுகணையானது  மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்துடன் கடலின் அடியில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால்…
ஒரு கதை ஒரு கருத்து

ஒரு கதை ஒரு கருத்து

பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’ அழகியசிங்கர்             நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி.  இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார்.               சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா…

என் மனம் நீ அறியாய்

கௌசல்யா ரங்கநாதன் -1-அந்த அதிகாலை வேளையில் என் பக்கத்து ஃஃப்ளாட்  நீரஜா, இன்றைக்கெல்லாம் இருந்தால் 45 க்குள் இருக்கும், வயது.  திருப்பாவை முதல் பாடலை   அதாவது "மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்" என்று தொடங்கும் ஆண்டாள் பாசுரம்தனை பாடியதைக்கேட்டபோது…
ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

அழகியசிங்கர்             புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.               ஆனால் இந்த முறை…

இந்துத்துவம் என்பது ….

(“சரவணா ஸ்டோர்ஸ்” எனும் 30.12.2001 தேதி  இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பகத்தின் தொகுப்பில் உள்ளது.)       விக்டர் வியப்புடன் கோபாலனைப் பார்த்தான்: “மெய்யாலுமா நீங்க பி.எஸ்ஸி. பட்டதாரி?”                                                         கோபாலனுக்குச் சிரிப்பு வந்தது. கசப்பான சிரிப்புத்தான்:…

ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !

ஏசு மகான் உயிர்த் தெழவில்லை     சி. ஜெயபாரதன், கனடா   சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால்  அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்த் தெழ வில்லை ! ஆணி…