யோகம் தரும் யோகா

யோகம் தரும் யோகா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குனர்                    மெல்பேண் ...... ஆஸ்திரேலியா நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும்.ஆனால் அதற்காக நாங்கள் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம்  என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவ    தில்லை.நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளையெல்லாம் எழுதித்தந்திடுவார்.…
அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. )       வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள்.  ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன…
3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்

3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் எப்போதும் விநாயகப் பெருமானை காலையில் வழிபாடு செய்வது வழக்கம். புராண காலத்தில் ‌திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் நாயனார்  ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சேர அரச மரபில் வந்தவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிவபெருமான்…
கண்ணதாசன்

கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது   விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய்   ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது   ஒற்றை வரியில் படத்தின் மொத்தக் கதை சாத்தியமாக்கியவன் நீ   தமிழ்க் கடலில் வலைகளின்றி…

இவளும் பெண் தான்

ஜெனிதா மோகன்  நற்பிட்டிமுனை, கல்முனை                        மாலை நேரம் மனதை மயக்கும் கடற்கரை அழகு.மெய் மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. கவி வரிகள் அவளுள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மனசு இதமாக இருந்தது. இப்படி ஒரு நாள் நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு…

இல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்

தமிழில்- பென்னேசன் புதிய வேலைக்காரியாக மீர்ஸாவின் வீட்டில் லாஜ்ஜோ நுழைந்ததும் அந்த தெருவே அமளி துமளிப் பட்டது.    துடைப்பத்தை வெறுமனே நான்கைந்து முறை அப்படியும் இப்படியும் அதுவரை ஆட்டிக் கதை பண்ணிக் கொண்டிருந்த தெருக்கூட்டுபவன் எப்போதும் இல்லாதபடி மீண்டும் மீண்டும் அழுத்தி…
குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் !

குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் !

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                     மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                            …
தலைவியும் புதல்வனும்

தலைவியும் புதல்வனும்

வளவ. துரையன் தமிழ்மொழியின் சங்க இலக்கியங்களில் அகத்துறை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்னார் என்று பெயர் சுட்டப் பெறாத ஒத்த தலைவனும் தலைவியும் அக ஒழுக்கத்தில் புழங்குவதைக் காட்டுபவை அவை. அவற்றில் தலைவி கூற்று, தலைவன் கூற்று, தோழி கூற்று, தாய் கூற்று,…

கொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்

கு.மோனிஷாமலர்ந்த மழலைக்கு மாலை எதற்கு? அறையில் வாழ்வதே சிறையென ஆனதே!  இறையிடம் வேண்டியே நாட்கள் போனதே! பயத்தின் வலியிலே மிதக்கும் நாட்களே! விடுதலை நாளுக்கு விண்ணப்பம் வேண்டுமோ? உறக்கம் கலைந்தே உயிர்கள் போனதே ! தொற்றின் பிணியிலே தொடருதே இழப்புகள்! இருளை…

தில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்

#தில்லிகை வணக்கம் 2021 சூன் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம் உரை ஆசிரியர் மகாலெட்சுமி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி அரசவல்லி - திருவண்ணாமலை * நிகழ்வு 12.06.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு…