அக்னிப்பிரவேசம் !

அக்னிப்பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   உடல் முழுவதும் சிறு சிறு கொம்புகள் முளைத்த பந்து வடிவக் கருமி ஆங்காங்கே மனிதர்களைச் சமைத்துக் கொண்டிருக்கிறது   குரல்வளையில் குடியேறி உடல் நீரைச்சளியாக்கி உயிர் குடித்து விலகுகின்றது உயிர்க்கொல்லி   கடும் பசியோடு ஆயிரமாயிரம்  ஆரஞ்சு…
துவாரகை

துவாரகை

நடேசன் என் மனைவி சியாமளா கோமதி (Gomti river, Dwarka)  ஆற்றின் தண்ணீர் வற்றிய நதிப்படுக்கையில்,  ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு,  வெறும் கால்களால் நடப்பது தனது கால்களுக்கு இதமாக இருக்கிறது  என நடந்தபோது,  எதிரே வந்த  ஒட்டகசாரதி தனது ஒட்டகத்தில் ஏறும்படி…

சொல்வனம் 248 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 248 ஆம் இதழ் இன்று(13 ஜூன் 2021) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/   இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பரதேவதையின் நிஜ ரூப தரிசனம் – மருத்துவர் அரவிந்த டி. ரெங்கநாதன் ரசிக’மணி’கள் – லலிதா ராம் விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள் – ரவி நடராஜன் எருக்கு – லோகமாதேவி உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி…. – பானுமதி…
வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 – ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  திரையிடலை திறம்பட எடுத்து நடத்திய நண்பர்கள்…

நரகமேடு!

  ரா.ஜெயச்சந்திரன்தள்ளுபிடிகள் இரண்டும்வெள்ளைக் கரங்கள் இன்றிஇரும்பாகவே;தள்ளியே...... அகிலத்திற்கும் சக்கர நாற்காலி;அவ்வைக்கோ நகர்வுயிருக்கை! மடியில், கைப்பிடியில்உணவுப் புதையல்! அமர்ந்தும், அமராமலும்கட்டை, குட்டை விரல்கள் நொடித்துநிலத்தில் பதித்துகாலலைகள் அளந்துகூனைக் குறுக்கிஉடற்கூட்டை உந்துகின்றாள்! மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலேஊர்கின்றது ரதம்,நரகமேடு வரையில்......!__ ரா.ஜெயச்சந்திரன், போடிநாயக்கனுர்.    …

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                      என்றுமாதிரம் எட்டினும் சென்று சென்று                           எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன                   சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய                         சேடன் தெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.             271   [மாதிரம்=திசைகள்; தம்பிரான்=யானைகள் தலைவன்; சேகை=படுக்கை;…

வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி மூன்றாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)            …
சொல்லேர் உழவின் அறுவடை

சொல்லேர் உழவின் அறுவடை

கே.எஸ்.சுதாகர் அண்டனூர் சுரா அவர்களின் `சொல்லேர்’ என்ற சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சமீபத்தில் பாரதி புத்தகாலயம் பிரசுரித்திருக்கின்றது. தமிழ் இலக்கியங்களின் மீதான ஆராய்ச்சிகள் பலதரப்பட்டவை. காலங்காலமாக நடந்து வருபவை. இங்கே சொற்கள் மீதான ஆராய்ச்சி நடக்கின்றது. அது நம்மை பலவகைப்பட்ட…
ஒரு கதை ஒரு கருத்து

ஒரு கதை ஒரு கருத்து

ஜெயகாந்தன் ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்           அழகியசிங்கர்‘ஜெயகாந்தனின் கதை.  இரண்டாம் உலக மகா யுத்த காலம்.  அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது.  முடியவில்லை.  ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை.  அவன் விருப்பத்துக்கு…