Posted inஅரசியல் சமூகம்
எத்தகைய முதிர்ந்த ஞானம்!
ஜோதிர்லதா கிரிஜா 23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம். நான் முகநூல்…