மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்

  https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/map https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/executive During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172…

பிழை(ப்பு) 

                         -எஸ்ஸார்சி    அதிகாலையிலேயே  மொட்டை மாடியில் இருக்கும்  சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன்  நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை.  ஹூம் ஹூம்  என்று ஒரே…

கதிர் அரிவாள்    

    ஜோதிர்லதா கிரிஜா (29.8.1982 கல்கியில்  வந்தது.  ஞானம் பிறந்தது எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது,)   வள்ளியம்மா, ‘காதுக்கடுக்கன் தாரேன், கெண்டை போட்ட வேட்டி தாரேன், வாங்க மச்சான், வாங்க மச்சான்,…
வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

                     கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்   புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார்.  ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும்…

பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய்…
எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் 'இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது'களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவற்றுள்…
ஒரு வேட்டைக்காரரின் மரணம்

ஒரு வேட்டைக்காரரின் மரணம்

      -ஆங்கில மூலம்: டெம்சுலா ஆவ்- தமிழாக்கம்: எம் ஏ சுசீலா     (எம்.ஏ.சுசீலா-குறிப்பு தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு, எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் www.masusila.com 3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை, மதுரை 625014 மின் அஞ்சல் :susila27@gmail.com   எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப்…