எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி.  நாகராஜன் தொகுப்பாக – ’மிகையின் தூரிகை’ ஒரு பார்வை 

               எஸ்ஸார்சி ’மிகையின் தூரிகை’ என்கிற தலைப்பில் பாவண்ணன் கதைகளில் தொன்மம் தழுவிய சில படைப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி.  நாகராஜன் தொகுத்திருக்கிறார்கள்.  இருவருமே பாவண்ணன்…

குருட்ஷேத்திரம் 23 (சக்கரவியூகத்தில் அகப்பட்டு மாண்ட வீரஅபிமன்யூ)

      ஊழ்வினை அவதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பாரதம் பல பேரரசுகளைக் கண்டது. பாரதத்தின் வரலாற்றில் சூழ்ச்சிக்காரர்களும், துரோகிகளுமே வெற்றி கண்டுள்ளனர். நான்கு பேர்களுக்கு மத்தியில் தர்மம் என்று காலாட்சேபம் பண்ணுபவர்கள், நான்கு சுவர்களுக்கு மத்தியில் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்கின்றனர்.…

குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)

      உலகத்துக்கு காமமே அடித்தளம். மனிதன் தனது வெற்றியை காமத்தின் மூலம் தான் கொண்டாடுகிறான். இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனின் நிலைதான் மனிதனுக்கு. நீதியைக் கூட காமத்தின் மூலம் விலைக்கு வாங்கிவிட முடிகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமேயானால்…

காணாத கனவுகள்

    சல்மா தினேசுவரி   வானத்தை அடைய என் கனவுகள்சிறகுகளோடு பிரசவிக்கப்படவில்லை...  புதைப்படும் சாத்தியங்களும்  தொலைந்து விடும் சாத்தியங்களும் உண்டு ...   துண்டிக்க துடிக்கும் கரங்கள் கல் எறியும் கலாச்சாரங்கள் எதுவும் மடிந்து விட வில்லை  இங்கு மறைக்கப்பட்டு   …

பூகம்பத்தால் பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறி பூமியின் சூடேற்ற நிலை பேரளவு பாதிப்பாகிறது

          சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ https://youtu.be/fHS042a-Nb0 https://youtu.be/-lLgA9C1G4c https://youtu.be/WLRA87TKXLM https://youtu.be/hvjTicipAwo https://youtu.be/xQSHxY5ZR6w https://youtu.be/dfiT3Zh5q3c https://youtu.be/ZD8THEz18gc https://youtu.be/OqsRD4HPtH0 https://youtu.be/xVQnPytgwQ0 https://youtu.be/B4Q271UaNPo https://youtu.be/3Uua_OEW2QY +++++++++   பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது…

பொறுப்பு

                            வேல்விழிமோகன் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. அவருக்கு பேசத்தெரியாது என்று இதுவரையிலும் நினைத்துக்கொண்டிருந்தவர் இன்றைக்கு பேசத்தெரியும் என்று அந்த மைக்கின் முன்பாக…
பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

                                                                                                           ப.சகதேவன்                      மனிதனுக்குள் மறைந்திருக்கும் இனக்குழு சமுதாய உணர்வு தாலிபான்களிடம் மட்டுமில்லை. மிக நாகரீகமடைந்தவர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்கர்களிடம் கூடத் தான் இருக்கிறது. இல்லையென்றால் டோனல்டு டிரம்ப் என்கிற குடியரசுக்குரல்…

சன்னல்

ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 2.9.1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மகளுக்காக எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)        எதிர் வீட்டு மாடி சன்னல் எப்போதும் திறந்தே இருந்தது. முன்பெல்லாம் அவ்வாறு திறந்திருந்தது குறித்துச் சங்கரகிருஷ்ணனுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. ஆனால்…
கவிதையும் ரசனையும் – 22

கவிதையும் ரசனையும் – 22

  அழகியசிங்கர்             ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன். கடற்கரையின் 'காஃப்காவின் கரப்பான் பூச்சி.'             பிப்ரவரி 2021 அன்று வெளிவந்த புத்தகம்.  காஃப்காவின் கரப்பான் பூச்சி என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.               சமீபத்தில் கடற்கரை…