மீள்வதா ?  மாள்வதா ?

மீள்வதா ? மாள்வதா ?

சி. ஜெயபாரதன், கனடா.   வாழ்வின் தொடுவானில் கால் வைத்தவன், திரும்பிப் பார்த்தால் எங்கும் இருள்மயம் ! மீள்வது சிரமம். நீண்ட நாள் தீரா நோயில், வலியில் தினம் தினம் மனம் நொந்து போனவன் மீளாப் பயணம். அணைந்து போகும் மெழுகு வர்த்தி மீண்டும்…
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

அண்மையும் சேய்மையும்   இடையிடையே கிளைபிரிந்தாலும் இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே பாவிக்கப் பழகியிருந்தது பேதை மனம். அதற்கான வழியின் அகலநீளங்களை அளந்துவிடக் கைவசம் தயாராக வைத்திருந்தது எளிய கிலோமீட்டர்களை. பத்துவருடங்களுக்கு முன் நற்றவப்பயனாய் பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச் சென்றடைந்த…
கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.

கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.

  குரு அரவிந்தன்   கனடாவில் பனிக்காலம் ஆரம்பித்து விட்டது. ரொறன்ரோவில் சென்ற கிழமையில் இருந்து பனி கொட்டத் தொடங்கியிருக்கின்றது. மனிற்ரோபா ஏரியின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள தண்ணீர் சென்ற வாரம் உறை நிலை எய்திய போது, சிறிய பந்துகள் போன்று…