Posted inகவிதைகள்
என் பயணத்தின் முடிவு
சி. ஜெயபாரதன், கனடா முடக்கு வாத நோய் வதைத்து மடக்கும் போது, நடக்க முடியாது கால்கள் பின்னித் தடுமாறும் போது, படுக்கை மெத்தை முள்ளாய் குத்தும் போது, படுத்தவன் மீண்டும் எழுந்து நிற்க இயலாத போது, வாழ நினைத்த போதும் வாழ…