மகாத்மா காந்தியின் மரணம்

      [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14…

பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்

      ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும்…

யாரே  பெரியோர்  ? 

       - எஸ்ஸார்சி                         ‘  வருந்தாதே இலக்குமணா'   சமாதானப்படுத்தினாள் சீதை. சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான். சீதையின் முகம்…

பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல் 

    - பத்மநாபபுரம் அரவிந்தன் -  ------------------------------------------------- ஒட்டகங்கள் மேய்ந்து திரியும் பாலைவன மணற்காடு முட்கள் நிறைந்த குற்றுச் செடிகளை நக்கித் திங்கும் சொர சொர நாக்கு   எப்பொழுதும் முதுகில் இறக்க முடியா  சுமைபோல பெருந் திமில் கிடைக்கும் இடத்தில் குடிக்கும் தண்ணீரை சேமிக்கும் அவற்றின் நீர்ப்பை வெப்பத்தைத் தாங்கி  மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள்  கள்ளிச் சொட்டுப் போல் சுரக்கும் பால் கொழும்பு..  பாலைவன கப்பல்கள் அவைகள்   இவைகள் இல்லாது போயிருப்பின்  இப்படி அழகான நகரினை உருவாக்கும் தருணம்  பாரசீக மண்ணுக்கு எப்படி வந்திருக்கும்   எண்ணை ஊற்றினை கண்டெடுக்கும்…

ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்

           அழகியசிங்கர்                      தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?             என் சிறுகதை ஒன்று அந்தத்…
எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

    தாரமங்கலம் வளவன் -கல்கி,ஆகஸ்டு 2021 இதழில் வெளி வந்தது. பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் அது. மும்பையின் பாந்தரா மேற்கு கடற்கரையில் கடலுக்கு மேல் கான்கீரிட் தூண்கள் தாங்கிப் பிடிக்க, கட்டப் பட்டிருந்தது. கட்டிடத்திற்கு…

வலி

    ஆர் வத்ஸலா அம்மாவாக மட்டும் இல்லாமல் அப்பாவாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தால் அழும் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்   முதுகு போர்த்தி 'பின்' குத்தி விலகா சேலையின் வெளியே வேண்டுமென்றே தொங்க விட்ட…

விரிசல்

    முனைவா் சி. இரகு       ஒவ்வொரு நாளும் முள்ளின் மீது நடந்தபொழுதெல்லாம் வலியில்லை - ஆனால் இப்பொழுது வலிக்கின்றது பிரிவினை வாதம் உறவுகளுக்குக்கொடுக்கும் உயா;ந்த பட்டம் ஏமாற்றுக்காரன்.   நியாங்களும் தருமங்களும் காலத்திற்கு ஏற்றார்போல் மனிதா;கள்…

தொற்றெனும் பாவி   

              -எஸ்ஸார்சி                  முதல் மாடியில் என் வீடு.. வீட்டின் நிலைக்கதவின் முன்பாக நிற்கிறேன்.    கதவைத்திறக்கவேணும். சாவியைத்தான் காணோம். வீட்டின் முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி நிற்கிறது.  இரவு மணி எட்டிருக்கலாம்.  என்…
முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல்…