இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

                                                    முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்,  மகாகவி பாரதி மறைந்த  அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த…
க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

    அழகியசிங்கர்  இப்போது பின்கட்டு என்ற கதைப் புத்தகத்தைப் பற்றி சொல்லப்போகிறேன்.   5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது.  பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற…

உணர்வுடன் இயைந்ததா பயணம்?

சியாமளா கோபு    அத்தியாயம் 1  பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம்பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.  இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம்,…

1189

   சுப்ரபாரதிமணியன் 0 இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல்.  குறுகிய…

அமராவதி என்னும் ஆடு

                                                வளவ. துரையன்   பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். வள்ளுவர் அவ்விய நெஞ்சம் உடையவனுக்கு செல்வமும், நேர்மையானவனுக்குக் கேடும் வருகிறது என்று எழுதுவார்.   “அவ்விய…

பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது

                                      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில்கோலமிடும் பாய்மரத் தீவுகளாம்காலக்ஸி…

நானும் நானும்

  ஒருபாகன் கட்டமைக்கப்பட்ட நான் உள்ளிருக்கும் நானிடம் தோற்றுப் போன தருணங்கள் -   உதடுகளின் முத்தங்கள் உணர்வுகளின் உக்கிரங்கள் கிளர்ச்சிகளின் கிரகிப்புகள் புணர்ச்சிகளின் மயக்கங்கள்   சமூக வரையறைகள் சுருங்கிப் போயின! இரத்த/பாச எல்லைகள் கருகிப் போயின!   கனவோ?…

ப க  பொன்னுசாமியின் படைப்புலகம்

      ஏன்,  எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை  இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும்…
போன்ஸாய்

போன்ஸாய்

  ருத்ரா மேஜையில்  ஒரு கண்ணாடி குடுவையில் விளையாட்டு போல் ஒரு ஆலங்கன்று நட்டேன். அதற்குள் எப்படி ஒரு முழு வானத்தின் குடை முளைத்தது? சூரியனும் எப்படி அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது? அமேசானின் அசுர மழையும் அங்கே அந்த வேர்த்தூவிகளில் எப்படியோ…