இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  

  மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்…

தொடரும்…..!!!!

    லதா ரகுநாதன் "இன்றைய தலைப்புச்செய்திகள்" முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது. அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு …

பூவம்மா

  சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள்.  எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…

தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்

  தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்தில்லிகையின் இந்த மாத கூடுகை காந்தியடிகளைப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நாள் : 22.10.22நேரம் : மாலை 5 மணி.இடம் : தில்லித் தமிழ்ச்…

அச்சம்(La Peur)

                                      (மூல மொழியில் வெளியான ஆண்டு 23 அக்டோபர் 1882)                      கி தெ மொப்பசான்                       தமிழில் நா கிருஷ்ணா இரவு உணவுக்குப்…
    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

         அழகியசிங்கர்               சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு…
நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

  தலைப்பு:- இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி பந்தியில எல விரிக்கயிலமுந்தியத்தா மெல்ல இழுத்தவரேஎந்திரிச்சு நாந்தே போகனுமேமந்திரிச்ச போல இருக்குறீங்களே முந்திரி தோப்புக்கு வரசொன்னீங்கதந்திரமா நீங்க பேசுறீங்கசொதந்திரமா ஏதோ எதிர்ப்பாக்குறீங்கசுந்தரினு வழிஞ்சியே திட்டம்போடுறீங்க தாலி ஒன்னு கட்டுமுன்னேதப்பியும் கைய…

ஸ்ரீரங்கம் பூங்கா !

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     ஸ்ரீரங்கம் பூங்கா இப்போதில்லை இடிக்கப்பட்டு விட்டது    பசுமை பொழியும் அடர்ந்த மரங்கள் நடைப்பயிற்சிக்கென ஏறி இறங்கும் படிக்கட்டுகள் கொண்ட மேடை சிமிண்ட் இருக்கைகள் எல்லாம் எங்கே ?   …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன் ஆயிரம் இதழ்கள்- உத்ரா இந்திய கீதத்தின்…