Posted inகவிதைகள்
புத்தாண்டு பிறந்தது !
சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டு பிறந்தது ! நமக்கு புத்தாண்டு பிறந்தது ! கடந்த ஆண்டு மறையுது, கரோனா கடும் நோய் தடம் இன்னும் விரியுது ! உயிரிழந்த சடலங்கள் குவிப்பு வேலை இல்லா மக்கள் தவிப்பு உணவின்றி எளியோர் மரிப்பு சாவோலம் எங்கும் நாள் தோறும் கேட்கும் ! ஈராண்டு போராட்டம் தீரா வில்லை இன்னும் ! அத்துடன் பூகோளம் சூடேறி பேரழிவுகள் நேர்ந்து விட்டன ! பேரரசுகள் போகும் திசை தெரியாது ஆரவாரம் எங்கும் ! பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள் ! …