நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000    CE  1800

நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000   CE  1800

                                                                                                                          குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது. ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால்…
முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

(World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா *************** கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகருவிக்குத் தெரியுது !கதிரலைகள் விளிம்பில்குதித்தெழும் போதுகருவிகள் துருவிக் கண்டுவிடும் !அகிலவெளிக் கடலில்அசுரத் தீவுகளாய் மறைந்துள்ளபூதத் திமிங்கலங்கள் !உறங்கும் கருந்துளை…
ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2  ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]  …

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன மற்றவர்களைத் திட்டித்திட்டி மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி…