தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026
Avatar

admin

Total Contribution: 4120 Articles

வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது?

அர்னாப் ராய் இது 90களின் ஆரம்பம். கொல்கத்தாவில் உள்ள எங்கள் பகுதியில் ஒரு மனிதர் இருந்தார், அவரை நாங்கள் பாரா என்று அழைப்போம். அவர் ஓய்வு பெற்றவர்,…

அழகே உன் விலை இதுதானா?

                                                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                 வழக்கம்போல் ஐந்து மணிக்கு அலாரம் கணீரென்று குரல்கொடுத்து தன்பணியைச் செய்தது.மதிவாணன் விழித்துக்கொண்டான். அலாரத்தை நிறுத்திவிட்டுப் புரண்டு படுத்தான். சன்னல் திரைச்சீலைகளின்…

தவம்

வசந்ததீபன்   _______ தனிமை சுரந்தொழுகும் நடுநிசியில் மெளனம் வீற்றிருக்கிறது த்யானத்தில். கடிகார ராட்டினத்தின் காலச் சுழலில் தொங்கியபடி பென்டுலமாக இடமும் வலமுமாக நில்லாது அலைவுறுகிறேன். மணித்துளிகள்…

மாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….

யுவராஜ் சம்பத் எங்களுடைய திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் மாட்டுச் சந்தை ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.…

காற்றுவெளி இதழ்

வணக்கம்,யாவரும் நலமா?காற்றுவெளி இதழின் வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.இதழ் கிடைக்கபெற்றவர்கள் கருத்துக்களைப் பகிர்வதுடன்,நண்பர்களுடனும் பரிமாறுங்கள்.காற்றுவெளி இதழ் பற்றிய முழுமையான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஒன்றுடன்,இதழில் வெளிவந்த சிறுகதைகளின்…

யானைச் சுமை

(ஹைக்கூ கவிதைகள்) அகநி வெளியீடு லதா ராமகிருஷ்ணன்   ரத்தினச்சுருக்கமாய் என்று தமிழில் கூறுவார்கள். சுருங்கக்கூறல் அதன் கனகச்சிதமான தன்மையால் மகிமை பெறும் பாங்கு இலக்கியத்தில் அதிலும்…

ஆண் பால் -10

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள மங்களமே மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள இங்கிதமே. அமலா தயாபரா நினதாசியே மிகவே சமாதானமுஞ்…

இணைப்பு வழித்தடங்களுக்கான போர்

இணைப்பு வழித்தடங்களுக்கான போர். யுவராஜ் சம்பத் War on Connectivity Corridors.. இன்றைய உலக அரசியலில் போர்கள் வெறும் எல்லைகள் அல்லது நிலப்பரப்புகளுக்காக மட்டுமே நடைபெறவில்லை. அதற்கு…

ஆண் பால் -9

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே அந்தணர் தம்மிடம் விந்தை செய்த…