கதைப்போமா நண்பர்கள் குழும வாசிப்பில் வண்ணநிலவன்

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வண்ணநிலவன் எழுதிய எஸ்தர் சிறுகதை. **நிகழ்வில் கலந்துகொள்ள வண்ணநிலவன் இசைந்துள்ளார். அவருக்கு நன்றி!** நாள் & நேரம்: …

பேச்சுத் துணையின் களைப்பு

ரவி அல்லது வெகு தூரப்  பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன... கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் அழுகை. யாவும்  சேர்ந்தக் களைப்பில் வீடடடைந்ததே தெரியவில்லை விடாதப் பேச்சில். ஆனாலும் அதை  நீ சொல்லி இருக்கக்கூடாது முன்பானவைகளை…

கடப்பதன் தவிப்புகள்

ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் கருணையைப் பற்ற எரிந்து விடும் பச்சை விளக்கை நிறுத்த யாதொரு உபாயமில்லை ஏக்கத்தைத் தவிர. இனிவரும் புண்ணியவான்கள் குளுமைப்படுத்தலாம்…

கடற்கரை

ஏ.நஸ்புள்ளாஹ் இரவு கடலின் அலைகள் சத்தமாக வந்துவிட்டுப் போய்க் கொண்டே இருந்தன. அந்தக் கரையின் அருகே அவர் நின்றார். மணலில் காலடிகள் விழுந்தவுடனே அவை மறைந்து போகின்றன. ஆனால் அவர் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அந்த அடிகள் மறையாமல் இன்னும் தெளிவாகக்…

காலேஜ்…

பாலமுருகன்.லோ சைக்கிளை வேக வேகமாக அழுத்திக்கொண்டு அவன் மின்வாரியத்துக்குப் புறப்பட்டான். மின் கட்டணத்தைச் செலுத்த வரிசையில் நின்றிருந்தான் ஶ்ரீராம். ஒவ்வொருவராக அவரவர் வீட்டு மின் கட்டணத்தைச் செலுத்தினார்கள். ஶ்ரீராமும் முன்வந்து அவனது வீட்டு மின் அட்டையைக் கௌண்டரில் இருந்த பணம் வசூல்…

இலக்கியப்பூக்கள் 353

வணக்கம்,யாவரும் நலமா?இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 03/10/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 353 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,   கவிஞர்.டீன் கபூர்(இலங்கை) (கவிதை:வெற்றுக்…

காற்றுவெளி மின்னிதழ்

வணக்கம்,நலமா?காற்றுவெளி மின்னிதழ் பல சிறப்பிதழ்களைக் கொண்டுவந்துள்ளது.(கவிதை,சிறுகதை,நம்மவர் கதைகள்,மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ்,சிற்றிதழ்களின் சிறப்பிதழ்,சொக்கன்,செம்பியன்செல்வன்,அகஸ்தியர் ஆகியோரின் நினைவுச் சிறப்பிதழ்,இங்கிலாந்து சிறப்பிதழ்)தொடர்ந்து இங்கிலாந்து வாழ் நமது படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் விரைவில் வெளியிடவுள்ளதால் தங்களின் படைப்புக்களை விரைந்து (யூனிக்கொட் எழுத்துருவிலும்,இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமலும் இருத்தல்…
துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்

துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்

- அழகுராஜ் ராமமூர்த்தி        துப்புயி லூயிஸ் சவினியன் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பாதிரியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் துப்புயி உலகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் 2024ல் ஆறாம் பதிப்பு கண்டுள்ளது. நூல்…
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதை

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய வாழ்க சிறுகதை. கூட்டத்தில் கலந்து கொள்ள எழுத்தாளர் ஷோபாசக்தி இசைந்துள்ளார். அவருக்கு நன்றி! நாள் & நேரம்:செப்டம்பர் 24,…