author

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58

This entry is part 41 of 43 in the series 24 ஜூன் 2012

Samaksritam kaRRukkoLvOm 58   சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58 இந்த வாரம் यत्र – तत्र (yatra – tatra) அதாவது ’எங்கு – அங்கு’ என்ற உருமாற்றம் பெறாத சொற்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் यत्र என்ற சொல்லை உபயோகித்தால் அதே வாக்கியத்தில் तत्र என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும். यत्र इति शब्दः यत्र प्रयुज्यते तत्र तत्र इत्यस्य अपि प्रयोगः भवेत् एव।(yatra iti śabdaḥ yatra prayujyate tatra tatra […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57

This entry is part 37 of 40 in the series 6 மே 2012

Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம். கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும். कः बलवान्? पुरातनकाले गङ्गातीरे एकः आश्रमः आसीत्। तत्र याज्ञवल्क्यः नाम महर्षिः वसति स्म। सः श्येनमुखात् पतिताम् एकां मूषिकां दृष्टवान् | करुणया सः तां मूषिकाम् आश्रमं प्रति नीतवान् | तत्र […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56

This entry is part 44 of 44 in the series 15 ஏப்ரல் 2012

samaskritam kaRRukkoLvOm 56 சமஸ்கிருதம் 56 இந்த வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லைப்பற்றித் தெரிந்துகொள்வோம். இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது ‘अपेक्षया’ என்ற சொல்லை உபயோகிக்கிறோம். உதாரணமாக மோகன் மற்றும் அர்ஜுனன் என்ற இரு நண்பர்கள் உள்ளனர். மோகன் அர்ஜுனனைவிட சற்று உயரம் அதிகம். இதை சாதாரணமாக ’மோகன் அர்ஜுனனைவிட உயரம்’ என்று கூறுவோமல்லவா? இதையே சமஸ்கிருதத்தில் अर्जुनस्य अपेक्षया मोहनः उन्नतः (arjunasya apekṣayā mohanaḥ unnataḥ) என்று கூறுகிறோம். […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55

This entry is part 36 of 36 in the series 18 மார்ச் 2012

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 55 இந்த வாரம் படங்கள் இருப்பதால் பிடிஎப் கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து படித்துகொள்ளவும்   பிடிஎப் கோப்பு Samaskritam kaRRukkoLvom 55 (1)   ஒலிப்பதிவு Samskritam 55          

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54

This entry is part 31 of 31 in the series 19 பிப்ரவரி 2012

     samaskritam kaRRukkoLvOm 54 இந்த வாரம் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) அதாவது எதுபோன்ற, இதுபோன்ற மற்றும் அதுபோன்ற ஆகிய சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே பொம்மைக் கடைக்காரருக்கும் ரமா என்ற சிறுமிக்கும் நடக்கும் உரையாடல் உள்ளது. உரையாடலை உரத்துப் படிக்கவும். आपणिकः – भवती किम् इच्छति | āpaṇikaḥ – bhavatī kim icchati | கடைக்காரர் – உங்களுக்கு என்ன வேண்டும் ? रमा – […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53

This entry is part 40 of 42 in the series 29 ஜனவரி 2012

சமஸ்கிருதம் 53 இந்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāḥ) அதாவது சுவைகளைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும். लवणम् (lavaṇam) உப்பு जम्बीरम् (jambīram) எலுமிச்சம்பழம் चाकलेहः (cākalehaḥ) சாக்லேட் मरीचिका (marīcikā) மிளகாய் कारवेल्लम् (kāravellam) பாகற்காய் आमकलम् (āmakalam ) நெல்லிக்காய் लवणस्य रुचिः लवणः। (lavaṇasya ruciḥ lavaṇaḥ |) உப்பின் சுவை உப்பு. जम्बीरस्य रुचिः आम्लः। (jambīrasya ruciḥ āmlaḥ |) […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

This entry is part 38 of 42 in the series 1 ஜனவரி 2012

சமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.   अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும்   சொற்கள்   मातुलः – मातुः भ्राता mātulaḥ – mātuḥ bhrātā (அம்மாவின் தம்பி)   मातुलानी – मातुलस्य पत्नी mātulānī – mātulasya patnī (மாமாவின் மனைவி)   […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

This entry is part 38 of 39 in the series 4 டிசம்பர் 2011

   இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.                   नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः। nārāyaṇaḥ govindasya gautamyāḥ ca putraḥ | நாராயணன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் மகன்.   लता नरसिंहस्य गिरिजाम्बायाः च पुत्री। latā narasiṁhasya girijāmbāyāḥ ca putrī| லதா  நரசிம்மன் மற்றும் […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50

This entry is part 35 of 41 in the series 13 நவம்பர் 2011

   கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும். भक्तः कण्णप्पः कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन् मासे द्विवारं कश्चन ब्राह्मणः तत्र गत्वा पूजां करोति स्म। एकस्मिन् दिने कश्चन अनागरिकः व्याधः तत्र आगतवान्। तस्य नाम कण्णप्पः। शिवलिङ्गे तस्य विशेषभक्तिः आसीत्। तस्मात् कारणात् […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49

This entry is part 40 of 44 in the series 30 அக்டோபர் 2011

     இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும் என்று படித்தோமல்லவா? அதே விதிமுறைதான் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ)க்கும்.  வாக்கியத்தில் ल्यप्प्रत्ययः உபயோகித்தாலும் क्त्वाप्रत्ययः உபயோகித்தாலும்  பொருள் மாறாது .  முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.   एतत् सम्भाषणम् उच्चैः पठन्तु – (etat sambhā ṣaṇam uccaiḥ […]