கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
Posted in

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது

This entry is part 6 of 10 in the series 2 நவம்பர் 2025

சென்ற சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது.  இந்த விருது விழாவில் … கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுRead more

Posted in

ஓவியமோ நீ?

This entry is part 4 of 10 in the series 2 நவம்பர் 2025

கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) … ஓவியமோ நீ?Read more

மெஹரூன்
Posted in

மெஹரூன்

This entry is part 3 of 10 in the series 2 நவம்பர் 2025

ஏ.நஸ்புள்ளாஹ் ​அந்த ஊரின் வடக்கு முனையில், மர்யம் மலைத்தொடரின் பனிக்குளிர் காற்று தொட்டுச் செல்லும் ஒரு பழைமையான வீட்டில் பாபா ஜான் … மெஹரூன்Read more

நேசம்
Posted in

நேசம்

This entry is part 2 of 10 in the series 2 நவம்பர் 2025

அநாமிகா கோவிட் சமயத்தில் வேலை போய்விட்டது. கொரோனவே எதிர்பாராத பேரதிர்ச்சி யாயிருந்தது. அதில் இது வேறு. கையில் ஏதோ தொகை கொடுத்தார்கள். … நேசம்Read more

கோபம்
Posted in

கோபம்

This entry is part 1 of 10 in the series 2 நவம்பர் 2025

இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை … கோபம்Read more

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை.
Posted in

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை.

This entry is part 6 of 6 in the series 26 அக்டோபர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை.Read more

Posted in

பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்

This entry is part 4 of 6 in the series 26 அக்டோபர் 2025

சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை  சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது … பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்Read more