இந்திரனின் நெய்தல் திணை
Posted in

இந்திரனின் நெய்தல் திணை

This entry is part 1 of 14 in the series 5 ஏப்ரல் 2015

“கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல. சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் … இந்திரனின் நெய்தல் திணைRead more

திரையுலகின் அபூர்வராகம்
Posted in

திரையுலகின் அபூர்வராகம்

This entry is part 4 of 22 in the series 28 டிசம்பர் 2014

  1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. … திரையுலகின் அபூர்வராகம்Read more

Posted in

பெண்களும் கைபேசிகளும்

This entry is part 1 of 16 in the series 26 அக்டோபர் 2014

  பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது. முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது … பெண்களும் கைபேசிகளும்Read more

ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—
Posted in

ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ … ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—Read more

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்
Posted in

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்

This entry is part 14 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

இக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள்.   செங்கோட்டை ஆவுடையக்காள். “பக்தி, யோக ஞான வேதாந்த … மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்Read more

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
Posted in

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

இதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார். கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக. அடுத்தவள் ஆண்டாள், … மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்Read more

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
Posted in

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர … மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவிRead more

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல்  -3 – ஆண்டாள்
Posted in

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

அடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில் ஆண்டாளுக்கு … மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்Read more

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை
Posted in

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

இனி இந்தியாவுக்கு வருவோம். வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக … மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மைRead more