செயப்பாட்டுவினை

    எஸ்.சங்கரநாராயணன்   “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”             “எப்ப வர்றது?”             “வர்ற சனிக்கிழமை வாங்க. நாங்க…
நஞ்சு

நஞ்சு

எஸ்.சங்கரநாராயணன் ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய்…

மோ

    எஸ்.சங்கரநாராயணன் • • (வாசக நண்பர் ஒருவர் வேடிக்கை போல, சார், ஒரே எழுத்தைத் தலைப்பாக வைத்து கதை எழுதுவீர்களா, என்று கேள்வி போட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படியெல்லாம் அவர் விளையாட்டு காட்டுகிறவர் அல்ல. செய்யலாமே, என்றேன்.…

துயரம்

எஸ்.சங்கரநாராயணன்   லண்டனில் பனி பெய்ய ஆரம்பித்தால் பகலிலேயே கூட பொழுது மங்கி ஒரு மெழுகு பூசி பழைய சாமான்போல பீங்கான் தன்மையுடன் காண்கிறது. அடிக்கடி துவைத்து நீர்க் காவியேறிய உடை போல. வாணலியில் வெண்ணெய் உருகுவது போல மேகம் உடைந்து…

குரல்

    குணாவுக்கு பட்டணம் பற்றிய கனவுகள் இருந்தன. பிறந்ததில் இருந்து இப்போது பிளஸ் ட்டூ முடிக்கும் வரை அவன் அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. ஊருக்குப் போகிறோம் என்று ஆனதும், தான் இருக்கும் ஊரைப் பற்றி, ஊராடா…

ராமலிங்கம்

    எஸ்.சங்கரநாராயணன் •• எனது அருமை நண்பரும், இனிய வாசகரும், பதிப்பாளருமான திரு ராமலிங்கம் (நிவேதிதா பதிப்பகம்) கடந்த 29 ஆகஸ்டு 2021 அன்று இயற்கை எய்தினார். கல்லீரல் புற்றுநோய் எனக் கேள்வியுறுகிறேன். எனது கட்டுரைத் தொகுதி ‘உலகெனும் வகுப்பறை’…

பெரிய கழுகின் நிழல்

எஸ்.சங்கரநாராயணன் அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது.  நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி…

ஒடுக்கம்

    எஸ்.சங்கரநாராயணன் பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது அவருக்கு.…

இன்னொரு புளிய மரத்தின் கதை

    எஸ்.சங்கரநாராயணன்   ஊரின் தெக்கத்திக் கரையில் வயல்கள் துவங்கின. வடக்கே ஏற ஏற மேடாகி ஊர்க் கட்டடங்கள் எழும்பி நின்றன. துவக்கப் பள்ளி. உரக் கிடங்கு. பஞ்சாயத்து அலுவலகம். அடுத்து எட்டாவது வரை நடுநிலைப் பள்ளி. உயர்நிலைப் பள்ளி…
அடிவாரமும் மலையுச்சியும்

அடிவாரமும் மலையுச்சியும்

எஸ்.சங்கரநாராயணன் முதலில் சிறு வேலை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய பொறுப்புகளை நம்பிக் கொடுக்காத வேலை. ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் திறமை பார்த்து காலப்போக்கில் மேலும் அதிகார அளவுகளை அதிகப்படுத்தித் தருவார்கள். அந்நாட்களில் நிறைய ஓய்வு கிடைத்தது. உண்மையில் ஊரைவிட்டு வெளியூர்…