Posted inகதைகள்
செயப்பாட்டுவினை
எஸ்.சங்கரநாராயணன் “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” “எப்ப வர்றது?” “வர்ற சனிக்கிழமை வாங்க. நாங்க…