எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

This entry is part 26 of 45 in the series 26 பிப்ரவரி 2012

  எஸ்ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக பாராட்டு விழாவில் தமிழகக்த்தின் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். பெருமைக்குரிய விஷயம் தான் இது. எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கௌரவம் தமிழ் நாட்டில் என்ன தவம் செய்தனை என்று பாடலாம். ஆனால் அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஞானசம்பந்தம் இன்ன பிற பிரபலங்கள் எஸ் ராமகிருஷ்ணன் படைப்பை ஆழப் படித்து ஆய்வு செய்து பெருமை கொண்டாட வந்தார்களா அல்லது சூப்பர் ஸ்டாரின் அருகாமையில் நானும் இருக்கிஏன் என்று ஆஜர் […]

எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)

This entry is part 4 of 31 in the series 19 பிப்ரவரி 2012

உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ‌ ======== செந்தமிழும் “பன்”தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க‌ ========== த‌மிழின் “ஓங்கு வெள்ள‌ருவி” ஓட‌ வைத்த‌து “க‌ல்கி”எனும் தேனாறு. வ‌.உ.சி ======= சுத‌ந்திர‌ம் எனும் க‌ன‌ல் எழுத்து ந‌டுவேயும் “தொல்காப்பிய‌ம்” த‌ந்த‌வ‌ர். ப‌ரிதிமாற்க‌லைஞ‌ர் ================= ந‌ரியை ப‌ரியாக்கின‌ர். ப‌ரியை ந‌ரியாக்கின‌ர்…இவ‌ர் தான் த‌மிழை “ப‌ரிதி” ஆக்கினார். ம‌காக‌வி பார‌தி ============= த‌மிழ் நாட்டின் இம‌ய‌ ம‌லையும் இவ‌ன் தான். எரிம‌லையும் இவ‌ன் தான். […]

ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்

This entry is part 2 of 31 in the series 19 பிப்ரவரி 2012

1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்? 2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன? 3.ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிக்கும் இல்லாத அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு? 4.பெரும்பாலான ஆண்கள் ‘தி.மு’ வில் நண்பர்களாலும் ‘தி.பி’ யில் மனைவியாலும் நொந்து நூலாவது ஏன்? 5.ஒவ்வொரு வருடமும் ஸரஸ்வதி பூஜை அன்று ஜனவரி மாதம் புத்தகக் […]

அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)

This entry is part 16 of 40 in the series 12 பிப்ரவரி 2012

(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம் எழுத்”தாளர்”கள் =============== எழுத்துகளை ஆளுபவர்கள் இன்று தாள்களில் தாழ்ந்து போனார்கள் விருது விழா ============= விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. விருது விழா ============ விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. எஸ்.ரா ======= நவீனத்துவம் பின் நவீனத்துவம் மனக்குகையில் மத்தாப்பு கொளுத்தல் இவரது கட்டுரையே கதை. ஞாநி ==== கார‌ம் வேண்டும் என்ப‌த‌ற்காக எழுத்துக்க‌ளில்.. மிள‌காய்ப்பொடி..மூக்குப்பொடி..க‌டுக்காய் தூள் இன்னும் என்னென்ன‌வோ. சாருநிவேதிதா ============= திகில் எழுத்துக‌ளில் திமிங்கில‌வேட்டை. […]

கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா

This entry is part 36 of 40 in the series 8 ஜனவரி 2012

கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:30 மணிக்கு. இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.   சிறப்பு அழைப்பாளர்கள்: அழகிய பெரியவன் பாலை நிலவன் யாழன் ஆதி தமயந்தி அஜயன் பாலா நர்மதா ப்ரவீண் & குட்டி ரேவதி எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ!   இந்த இயக்கத்துடன் வாசகர்களே […]

“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்

This entry is part 16 of 42 in the series 1 ஜனவரி 2012

ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு …………. ………. … சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் “கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. “அணிலாடு முன்றிலார்” எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது…. திடீரென்று அந்த எழுத்தாணி அதே சில பல ஆயிரம் ஆண்டுகளை விழுங்கியபின் கோடம்பாக்கத்தில் “கொல வெறியார்” ஆகி பாடல் எழுதினால்…………. சிநேகனுக்குள்ளிருந்து எத்தனை எத்தனை தனுஷ்கள் கருவுயிர்த்தனர்? இதோ கேளுங்கள்…… கீது கீது பேஜாரா கீதும்மே ! கசாப்புக்காரன் […]

2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்

This entry is part 15 of 42 in the series 1 ஜனவரி 2012

ஓரளவு அறிமுகமான எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில் அனுபவமிக்க ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர் தேவை. பிரபலமான அரசியல்வாதிகளின் அரசியல் அறிவை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிந்துக் கொண்டதால் தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார். மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை வாசித்த அனுபவங்கள் மூலம் அவர்கள் பிரபலமான சூத்திரத்தை அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு , அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால […]

வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்

This entry is part 33 of 48 in the series 11 டிசம்பர் 2011

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இதே திண்ணையில் பழைய இதழ்களிலிருந்து எனது‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன பழைய நாவல் படிக்கும்’ அயர்ச்சி நேராமல் தவிர்க்கலாம். என் வலது கை சுட்டு விரலைப்பற்றிப் புகழ்ந்து நானே சொன்னால் நல்லாயிருக்காது. அவ்வளவு அழகாக இருக்கும். வெண்டைக்காயைப் போல நீண்டு, ஆர்டர் கொடுத்து செதுக்கி வாங்கியதுபோல கவர்ச்சியாய் மிருதுவாய் இருக்கும். கொஞ்சம் மருதாணி இட்டு நகத்தின் நுனியை பிறைபோல நருக்கி ரோஸ் நிறத்தில் நகச்சாயம் பூசிவைத்தால், […]

வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்

This entry is part 9 of 48 in the series 11 டிசம்பர் 2011

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இதே திண்ணையில் பழைய இதழ்களிலிருந்து எனது‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன பழைய நாவல் படிக்கும்’ அயர்ச்சி நேராமல் தவிர்க்கலாம். என் வலது கை சுட்டு விரலைப்பற்றிப் புகழ்ந்து நானே சொன்னால் நல்லாயிருக்காது. அவ்வளவு அழகாக இருக்கும். வெண்டைக்காயைப் போல நீண்டு, ஆர்டர் கொடுத்து செதுக்கி வாங்கியதுபோல கவர்ச்சியாய் மிருதுவாய் இருக்கும். கொஞ்சம் மருதாணி இட்டு நகத்தின் நுனியை பிறைபோல நருக்கி ரோஸ் நிறத்தில் நகச்சாயம் பூசிவைத்தால், […]

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..

This entry is part 4 of 38 in the series 20 நவம்பர் 2011

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா… சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. […]