தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

அரசியல் சமூகம்

வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது? தொடர்ச்சி

வங்காளத்தில் இறுதியில் டிஎம்சி செய்ததற்கு ஒரு சொற்றொடர் உள்ளது: அது தன்னைத்தானே விழுங்கிவிட்டது.  வளர்ச்சி இல்லாதபோது, வளர்ச்சியின் நிழலில் பணம் பண்ண வழியில்லாதபோது உங்கள் சொந்த மக்களிடம்  திருடுகிறீர்கள். மிகவும் பாதிக்கப்பட்ட  மக்களும், வேலை…

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: எட்டு [தொடர்ச்சி]

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் எட்டு [தொடர்ச்சி] இன்னொரு வகை மனிதர் உண்டு. அவருக்கு சில நடப்புண்மைகளின் அடிப்படையில் உண்டான வருத்தங்கள், ஆதங்கங்கள் உண்டு. ஆனால், ஆனால், அவர் தன்னுடைய வருத்தங்கள்…

கதைகள்

வெளிச்சம் எங்கே?

பாலமுருகன்.லோ இருண்ட அறையில் ஹரி நின்றிருந்தான். அறை முழுவதும் கருமை படர்ந்திருந்தது; அதே கருமை அவன் மனதிலும் பரவியிருந்தது. கண்கள் இருந்தும், மனக்கண் மட்டும் இருண்டுபோயிருந்தது. அந்த அறையில் அவன் மட்டும் இல்லை. அவனது…

கவிதைகள்

போர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கறைபடாக் கையர்கள் அவர்கள் கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக் கழுவிக்கொள்வதற்கென்றே கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள். ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை…

கன்னித்தெய்வங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................... விரிந்து பரந்திருந்த வளாகத்தில் வேலையில் மும்முரமாய் வேகவேகமாய் எண்ணிக்கொண்டிருப்போர் கேட்கக்கூடுமோ – தெரியவில்லை...... மனங்கன்னிப்போகுமொரு சன்னக் குரல் அழுகை மரங்களடர்ந்த ஒரு பாழின் பின்னணியிசையாய் அங்கே முணுமுணுப்பாய் முனகலாய்…

 சிறுகதையின் ஓசை

    -----வளவ. துரையன் கைகாட்டும் பொம்மையை  வாங்கித்தந்தால்தான்  கிளம்புவேன் என்று  அடம்பிடிக்கிறது குழந்தை; இன்னும் கொஞ்ச நேரம்  அந்த அலைகளில்  கால் நனைத்து வருவேன்  எனச் சொல்லிச் செல்கிறான் சிறுவன்; ஏக்கக் குரலாய்  ஏங்க…

    நிம்மதி 

                                                                           ---வளவ. துரையன் வாசனை ஒன்றினால்  கவர்ந்திழுக்கப்பட்டு  வரவேண்டிய  பட்டாம்பூச்சி  வண்ணத்தின் வரவேற்பால்  உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய்  முகர்ந்து பார்த்து  ஆட்டங்கள் பிடிக்காததால்  அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம்போல் கலந்து பிணைந்திருக்கும் சுவர்களின்…

மழை புராணம் – 33

தொடல்   ****************** இடைவிடாமல் பெய்த மழைபாய்ச்சிய   ஈரம்  மிகுந்த தோட்டத்தில்தனியாயிருந்தன வேப்பமர இலைகள்ஒரே ஒரு கிளி கிளையில்மெல்ல அமர்ந்தாலும் போதும்ஒரு அசை காற்று விசை மிகுந்தாலும் போதும்சரிந்திருக்கும் அச்சிறு இலைமேல்தளும்பிய மழைச்…