2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) 

This entry is part 2 of 10 in the series 30 ஏப்ரல் 2023

வானவில் 148 இடதுசாரிகளின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவை! VAANAVIL issue 148 – April 2023 has been released and is now available for download at the link below. 2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். கீழேயுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ வானவில் இதழின் முகநூல் பக்கம்: வானவில் ‘Vaanavil’ is a registered member of the National Ethnic Press and Media […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் 

This entry is part 1 of 10 in the series 30 ஏப்ரல் 2023

அன்புடையீர்,                                                                         23 ஏப்ரல் 2023  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் இன்று (23 ஏப்ரல் 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/  இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  அறிவிப்பு: முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்  கட்டுரைகள்:   தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம் – ரகு ராமன்  அதிட்டம் – நாஞ்சில் நாடன்   ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை– மீனாக்ஷி பாலகணேஷ்  மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்  – உத்ரா  ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு – ஜெகன் நாதன்  மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்  – லெய்ஃப் அல்-ஷவாஃப் (தமிழில்: அருணாச்சலம் ரமணன்)  தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – ஷாராஜ்  டைபாய்டு மேரி – லோகமாதேவி  காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி – காத்யாயனி வித்மஹே (தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடரில் 15 ஆம் அத்தியாயம்]  […]

அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி

This entry is part 5 of 6 in the series 23 ஏப்ரல் 2023

வணக்கம் இத்துடன் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி – 2023 முடிவுகளை இணைத்திருக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன். ………………………………………….            குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி–2023, முடிவுகள்               1ஆம்பரிசு  முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா                                 ரூபா 30,000   காத்தான்குடி-06 இலங்கை 2ஆம்பரிசு  ஜூனியர் தேஜ்,  வரதராஜன்                               ரூபா 25,000    சீர்காழி, தமிழ்நாடு 3ஆம்பரிசு  ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்                                ரூபா 20,000   காத்தான்குடி-5 இலங்கை 4ஆம்பரிசு  பர்வின் பானு. எஸ்                                 ரூபா 15,000 தேனாம்பேட்டை, சென்னை 5ஆம்பரிசு  கலாதர்ஷினி குகராஜா                               ரூபா 10,000   நுஹேகொடை, இலங்கை                     20  பாராட்டுப்  பரிசுகள் – தலா ரூபா 5000         1. திருப்பதி. தீ,  புதுக்கோட்டை, தமிழ்நாடு […]

இலக்கியப்பூக்கள் 277

This entry is part 7 of 12 in the series 17 ஏப்ரல் 2023

இலக்கியப்பூக்கள் 277 வணக்கம்,இவ்வாரம் (வெள்ளிக்கிழமை/14/04/2023) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப் பின்னர்) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (http://ilctamil.com) இலக்கியப்பூக்கள் இதழ் 277 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,     கவிஞர்.இந்திரன் இராஜேந்திரன். (கவிதை:கள்ளிப்பூக்கள்…நன்றி:முகநூல்),     கவிஞர்.வண்ணதாசன் (கவிதை:முகம் கூடத் தொலைந்திருந்தது…நன்றி:முகநூல்),     எழுத்தாளர்.சோலச்சி (கதை:பென்சில் நன்றி:பாக்யா இதழ்/இனிய நந்தவனம் பதிப்பகம்/சிறுகதை.கொம்),     எழுத்தாளர்.கமலினி கதிர் (சுவிஸ்),     எழுத்தாளர்.வேல் அமுதன்(இலங்கை) (குறுங்கதை:தாய்ப்பாசம் நன்றி:செங்கதிர் இதழ்-மட்டக்களப்பு),     சுப்பிரமணியம்.குணேஸ்வரன்(துவாரகன் -இலங்கை),     திருமதி.மாதவி […]

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

This entry is part 4 of 12 in the series 17 ஏப்ரல் 2023

பேரன்புடைய ஊடக நண்பருக்கு,நம் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி தமிழ்வழிப் பள்ளியாக  இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இவ்வாண்டு பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா வரும் ஞாயிறு தி.பி.2048 மேழம் 03 (16.04.2022) மாலை 5 மணி முதல் கொண்டாட உள்ளோம். இவ்விழாவினை இனிதாக்க உலகறியச் செய்ய தங்களைச் சிறப்பாக அழைக்கிறோம் வாருங்கள். இடம் : பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர்.https://goo.gl/maps/2Ebvs9Y8b8HD7tgW8 பள்ளி சமூக ஊடகப் பக்கம் https://www.facebook.com/paaventharthamizhpalli

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!

This entry is part 5 of 13 in the series 2 ஏப்ரல் 2023

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!வணக்கம்,நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்) அனுப்புங்கள்(கவிதை,சிறுகதை,உருவகக்கதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள்)மேலும்,மே 18 சிறப்பு நிகழ்வில் (முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த இலக்கியப்பூக்கள்)ஒலிபரப்ப படைப்புக்களை அனுப்புங்கள்.உங்கள் நண்பர்களையும் இணையச்செய்யுங்கள்.நட்புடன்,முல்லைஅமுதன்mahendran54@hotmail.com

கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2023

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் […]

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

This entry is part 19 of 22 in the series 26 மார்ச் 2023

” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் […]