Posted inஅரசியல் சமூகம்
அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றில் அரேபிய வணிகர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. தமிழகத்தில் முத்தும் பவளமும், பொன்னும், மணியும், அகிலும் சந்தனமும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தமிழக அரேபியத் தொடர்பை "நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவி' என்ற பட்டினப்பாலைப் பாடல் சுட்டிக்காட்டுகிறது…