தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

ந.முத்துமோகன்: தமிழர் மெய்யியல் வரலாற்றின் தடம் கண்டவர்

பழனி.கிருஷ்ணசாமி krishnaswamip@yahoo.com 2026-ம் வருடத்திற்கான சீர் வாசகர் வட்ட விருது ஆய்வாளர் முத்துமோகனுக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது. விருது என்று சொன்னாலே பெரும் சர்ச்சை தான் என்று ஆகிப்போன சூழலில் தகுதியான ஒருவர் இருக்கு இந்த விருதைப்…

தெய்வீகக்கொல்லன் – தி.ஜா

இரா  ஜெயானந்தன்.  நடுத்தர வாசிகளின் அன்றாட வாழ்வின் நகர்தலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர் தி.ஜா. சமீபத்துல அவரத், "கோதாவரிக் குண்டு" சிறுகதை படித்தேன். ரத்தமும் சதையுமாக வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளை , அவர்கள் பேசும்…

‘ வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தின் முதல் திரையிடல்

' வான்புகழ் வள்ளுவர் ' ஆவணப்படத்தின் முதல் திரையிடல் இந்த மாதம் 4ஆம் தேதியன்று நியு ஜெர்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை( FetNa) நடத்திய விழாவில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய விருந்தினராகப்…

மீ உரை Hypertextual Literature டிஜிட்டல் யுகத்தின் புதிய இலக்கியப் பரிமாணம்

 ஏ.நஸ்புள்ளாஹ்  ~ ​இலக்கியம் காலம் காலமாக வெள்ளைத் தாள்களில் அச்சுக்கோக்கப்பட்ட வரிகளாகவும், வரிசைக்கிரமமான கதையோட்டமாகவும் மட்டுமே இருந்து வந்தது. வாசகன் ஒரு புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை நேர்க்கோட்டில் வாசிப்பதே மரபாக…

காரிருளில் ஒரு மின்னல்

                                                      நாகராசன் கணேசன் [தம்மம் தந்தவன் ---ஆங்கிலத்தில் விலாஸ் சாரங்—தமிழில் காளி பிரசாத்—வெளியீடு: நற்றிணை பதிப்பகம்—முதற் பதிப்பு: ஜுன் 2019—பக்:208—விலை ரூ 200-தொடர்புக்கு:94861 77208] (விலாஸ் சாரங்) இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் சடங்குகள்,…

கவிஞர் தங்கம்மூர்த்தியின் கூடுதிரும்புதல் எளிதன்று ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை

முனைவர் நா. ஹேமமாலினி , கவுரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்.,) புதுக்கோட்டை               நவீனத்தோடு கூடிய  ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ மூன்று வரிகளில் உலகத்தை அடக்கும் ஆற்றல் கொண்ட …

யானைச் சுமை

(ஹைக்கூ கவிதைகள்) அகநி வெளியீடு லதா ராமகிருஷ்ணன்   ரத்தினச்சுருக்கமாய் என்று தமிழில் கூறுவார்கள். சுருங்கக்கூறல் அதன் கனகச்சிதமான தன்மையால் மகிமை பெறும் பாங்கு இலக்கியத்தில் அதிலும் கவிதையில் அடிக்கோடி டப்படவேண்டிய அம்சம். 400…

சங்க இலக்கியத்தில் வெற்றிலை பாக்கு – ஓர் ஆய்வு

                                         முனைவா் பெ.கி.கோவிந்தராஜ் கௌரவ விரிவுரையாளர் தமிழ்த்துறை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காடு, வேலூர். 632 115 செல் 9940918800 Pkgovindaraj1974@gmail.com முன்னுரை மண்ணில்  விதைத்த விதை விருச்சமாய் வளர்ந்து மக்களுப் பல நன்மையே…

க. மோகனரங்கன் படைப்புகளைக் குறித்த ஓர் அரிய களஞ்சியம் – இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?

‘வார்த்தை’ பி.கே. சிவகுமார் 2026க்கான எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை, எழுத்தாளர் க. மோகனரங்கன் பெறுகிற மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, “சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவே” (க. மோகனரங்கன் எழுத்துலகு) என்கிற  நூல் வெளியாகிறது.…

2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்

2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - விருது பெறும் எழுத்தாளர் 2026 முதல் அறிவிக்கப்பட்ட - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின் முதல் விருதைத் தமிழ் இலக்கியத்துக்கான தன்னுடைய…