முனைவர் நா. ஹேமமாலினி , கவுரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்.,) புதுக்கோட்டை நவீனத்தோடு கூடிய ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ மூன்று வரிகளில் உலகத்தை அடக்கும் ஆற்றல் கொண்ட …
(ஹைக்கூ கவிதைகள்) அகநி வெளியீடு லதா ராமகிருஷ்ணன் ரத்தினச்சுருக்கமாய் என்று தமிழில் கூறுவார்கள். சுருங்கக்கூறல் அதன் கனகச்சிதமான தன்மையால் மகிமை பெறும் பாங்கு இலக்கியத்தில் அதிலும் கவிதையில் அடிக்கோடி டப்படவேண்டிய அம்சம். 400…
முனைவா் பெ.கி.கோவிந்தராஜ் கௌரவ விரிவுரையாளர் தமிழ்த்துறை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காடு, வேலூர். 632 115 செல் 9940918800 Pkgovindaraj1974@gmail.com முன்னுரை மண்ணில் விதைத்த விதை விருச்சமாய் வளர்ந்து மக்களுப் பல நன்மையே…
April 20, 2026 • By
admin
‘வார்த்தை’ பி.கே. சிவகுமார் 2026க்கான எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை, எழுத்தாளர் க. மோகனரங்கன் பெறுகிற மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, “சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவே” (க. மோகனரங்கன் எழுத்துலகு) என்கிற நூல் வெளியாகிறது.…
March 23, 2026 • By
admin
2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - விருது பெறும் எழுத்தாளர் 2026 முதல் அறிவிக்கப்பட்ட - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின் முதல் விருதைத் தமிழ் இலக்கியத்துக்கான தன்னுடைய…
March 15, 2026 • By
admin
பி.கே. சிவகுமார் (பின்னர் விரித்து எழுதலாம் என நினைத்துத் தள்ளிப் போய்விடக் கூடாது எனப் பதிவு செய்த சிந்தனைச் சிதறல்கள்.) வைரமுத்து ஞானபீடம் வாங்கியது குறித்து நான் மதிக்கிற நண்பர்கள் எதிர்ப்பு, வருத்தம், கண்டனம்…
- பி.கே. சிவகுமார் தி.ஜா.வின் எழுத்தைப் பொருத்தவரை இடதுசாரிகள் - அவர் எழுத்தைப் பெரிதாகக் கொண்டாடியது இல்லை. செல்வச் செழுமையில் வாழ்ந்த தஞ்சாவூர் பிராமணர்களின் பெண்ணபிலாஷைகளை அவர் எழுத்தில் வடித்தார் என்று ஒரு பார்வை…
வளவ. துரையன் ”கவிதைக்கு மிக அருகில் இருக்கும் வடிவம் சிறுகதை. ஆக அதுவும் கவிதை போலவே ஞானத்தைப் பேசும் வடிவம்” என்று நாஞ்சில் நாடன் கூறுவார். பெரும்பாலான படைப்பாளிகள்…
ரங்கநாயகி (புதினம்) ஆசிரியர்: கே.பாரதி முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ் கே.பாரதி: கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவியாக இருந்த காலத்திலிருந்தே எழுத்துப் பணியிலும், சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.…
இரா.ஜெயானந்தன் எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு. உடல் முழுதும் ரத்த விளாரிகள். மனுஷர்கள் ராட்சதம் ஆனார்கள், ஒரு…