கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை

வெறிச்சாலை அல்லது பாலைவனம்

மழை புராணம் -3

அதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?

திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை

கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை

வெறிச்சாலை அல்லது பாலைவனம்

கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை
Posted in

கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை

This entry is part 6 of 6 in the series 12 அக்டோபர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதைRead more

Posted in

வெறிச்சாலை அல்லது பாலைவனம்

This entry is part 5 of 6 in the series 12 அக்டோபர் 2025

ஏ.நஸ்புள்ளாஹ் அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே. எந்த மரமும் இல்லை எந்த சத்தமும் இல்லை காற்று வீசினாலும், அது … வெறிச்சாலை அல்லது பாலைவனம்Read more

Posted in

மழை புராணம் -3

This entry is part 4 of 6 in the series 12 அக்டோபர் 2025

பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின்  தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை … மழை புராணம் -3Read more

Posted in

அதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?

This entry is part 3 of 6 in the series 12 அக்டோபர் 2025

இராமானுஜம் மேகநாதன்  அதெப்படி?   எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே? கள்ளச்சாராய சவானாலும்,  காவடி தூக்கி  காவல் தெய்வம் திருவிழாவானாலும்,  கடலில் … அதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?Read more

Posted in

திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை

This entry is part 2 of 6 in the series 12 அக்டோபர் 2025

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும்  குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட கிடைத்ததோ இருகைகளாலும் அள்ளிக்கொண்டது … திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதைRead more

Posted in

 அன்றொருநாள்…..

This entry is part 1 of 6 in the series 12 அக்டோபர் 2025

  அநாமிகா சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் …  அன்றொருநாள்…..Read more

Posted in

கதைப்போமா நண்பர்கள் குழும வாசிப்பில் வண்ணநிலவன்

This entry is part 4 of 4 in the series 5 அக்டோபர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா நண்பர்கள் குழும வாசிப்பில் வண்ணநிலவன்Read more

Posted in

மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம்

This entry is part 3 of 4 in the series 5 அக்டோபர் 2025

ஏ.நஸ்புள்ளாஹ் மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம். பாரம்பரியக் கவிதைகளில் நிழல் என்பது … மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம்Read more

Posted in

பேச்சுத் துணையின் களைப்பு

This entry is part 2 of 4 in the series 5 அக்டோபர் 2025

ரவி அல்லது வெகு தூரப்  பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன… கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் … பேச்சுத் துணையின் களைப்புRead more

Posted in

கவிதைகள்

This entry is part 1 of 4 in the series 5 அக்டோபர் 2025

கு. அழகர்சாமி  குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது … கவிதைகள்Read more