கவிதைக்கும்,பொய்க்கும்
உள்ள தூரம்
கனவுக்கும்,நனவுக்கும்
உள்ள தூரம்
நிழலுக்கும்,நிஜத்திற்கும்
உள்ள தூரம்
ஒப்பனைக்கும்,இயல்பிற்கும்
உள்ள தூரம்
அடங்கலுக்கும்,மீறலுக்கும்
உள்ள தூரம்
மனதிற்கும்,நினைவிற்கும்
உள்ள தூரம்
சொல்லுக்கும்,பொருளுக்கும்
உள்ள தூரம்
விழிப்பிற்கும்,உறங்கற்கும்
உள்ள தூரம்
உனக்கும் எனக்கும் இடையே
உள்ள தூரம்….
சின்னப்பயல்
– chinnappayal@gmail.com
- அதிர்ஷ்ட மீன்
 - ஜூலையின் ஞாபகங்கள்
 - கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
 - நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்
 - மிகுதி
 - குரூரம்
 - காணாமல் போன தோப்பு
 - நினைத்த விதத்தில்
 - காக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)
 - பிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா
 - விடியல்
 - அறமற்ற மறம்
 - கூடு
 - நூலிழை
 - “திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை
 - பயணங்கள்
 - ஜென் ஒரு புரிதல் பகுதி -5
 - இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்
 - பிறந்தநாள் பொம்மைகள்..:-
 - வாளின்பயணம்
 - லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2
 - பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)
 - சுவர்களின் குறிப்புகளில்…
 - வல்லரசாவோமா..!
 - நேரத்தில் மனிதனின் நெடும் பயணம்
 - நதிகளில் நீந்தும் நகரங்கள்:-
 - பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்
 - சாத்திய யன்னல்கள்
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)
 - சிதைவிலும் மலரும்
 - ஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….
 - பழமொழிகளில் மனம்
 - அடைக்கலம்
 - நேய சுவடுகள்
 - வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.
 - பஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு
 - ஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்
 - சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)