சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

This entry is part 6 of 23 in the series 26 ஜூலை 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது.  இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம்.

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு

…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி  – ஏகாந்தன்

வயாகரா  – நாஞ்சில் நாடன்

பைய மலரும் பூ…   குமரன் கிருஷ்ணன்

புதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந )

மற்றவர்கள் வாழ்வுகள்- 2  – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன்

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன்

இரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ

கவிதைகள்:

கல்யாணீ ராஜன் கவிதைகள்   – மொழியாக்கம்: அம்பை

புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்

இன்பா – கவிதைகள்

கதைகள்:

தபால் பெட்டி  – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே தமிழாக்கம்: கோரா)

சாபம் – சுஷில் குமார்

கனவு மலர்ந்தது – பாவண்ணன்

அன்புள்ள அன்னைக்கு  – அமர்நாத் (20xx வரிசைக் கதைகள்)

பித்தலாட்டக்காரன்  – ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)

பிரிவு  – பிரபு மயிலாடுதுறை

விபத்து – மு. வெங்கடேஷ்

நாய்ப் பொழப்பு  –  சக்திவேல் கொளஞ்சிநாதன்

தளத்துக்கு வந்து படித்த பின் உங்கள் கருத்துகளை அந்தந்த பதிவுக்குக் கீழேயே இட வசதி செய்திருக்கிறோம். பதிலாக, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்- முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளையும் அனுப்ப அதுவே முகவரி.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்இல்லை என்றொரு சொல் போதுமே…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *