மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

முருகபூபதி --- அவுஸ்திரேலியா சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும்                    யுத்தங்களினாலும்  இயற்கை  அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும்,  முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள்…

தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.  ( அனேகமாக நான் மருத்துவம் படித்து…

செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/4EJjF-M01Dw https://youtu.be/4acxA0J8pVU https://youtu.be/3W0ENEGvTts +++++++++++++++ செந்நிறக் கோள் செவ்வாயிக்கு வக்கிரச் சந்திரன் இரண்டு ! சுக்கிரன் போல் பொரி உருண்டை அல்ல ! உருளைக் கிழங்கு போல் ஒழுங்கீன வடிவமுள்ள துணைக்…

துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)

          கோவை புதியவன்   இடிந்த மேம்பாலம் இடிபாடுகளின் நடுவே உயிரோடு ஊழல் நடிகனின் கட்அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் உருவ பொம்மையில் கொழுந்துவிட்டு எரிந்தது மக்களின் மடத்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரப்பியது கோவில் உண்டியல் −கோவை…

என் இடம்

  ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை   எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த சாளரங்கள் எப்படி மூடப்பட்டன என்பவை தொடங்கி   வளாகத்தின் எந்தப் பகுதி பயன்படுகிறது அல்லது பயன்படுவதில்லை இவை என்…

துன்பம் நேர்கையில்..!

குரு அரவிந்தன் (ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை) சீதா..! யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப்…

அழைப்பு

மாதவன் ஸ்ரீரங்கம் வின்சென்ட் காலிங்பெல்லை அழுத்திக் காத்திருந்தான். வீட்டிற்குள்ளிருந்து டீவி இரைந்தது. இவனுக்கு கால் வலித்தது. பொறுமையாகக் காத்திருந்தான். இரண்டு நிமிடம் கழித்து மறுபடி முயற்சித்தும் யாரும் வராமல்போக, இரும்புக்கதவில் தட்டி சத்தமெழுப்பியபடியே குரல் கொடுத்தான். "சார்..." உடனே பதில்வந்தது. "ஒரு…
இடுப்பு வலி

இடுப்பு வலி

உடலின் எடையைத் தாங்கி நடக்க உட்கார படுக்க உதவுவது நம்முடைய இடுப்பு. இது ஐந்து முதுகுத் தண்டு எலும்புகளால் அமைந்தது. இதை 1,2,3,4,5, இடுப்புத் தண்டு எலும்புகள் ( Lumbar Vertebra ) என்று அழைப்பதுண்டு. இவற்றின் நடுவில் வட்டமான தட்டையான…

பாதிக்கிணறு

- சேயோன் யாழ்வேந்தன் சாதி நெருப்பில் பாதி நெருப்பை அணைத்துவிட்டோம் மீதி நெருப்புதான் எரிக்கிறது சாதிக்காற்றில் பாதிக்காற்றை எரித்துவிட்டோம் மீதிக்காற்றில் மூச்சுத் திணறுகிறது சேறும் சகதியுமான சாதிக்கிணற்றில் பாதிக்கிணற்றைத் தாண்டியதுதான் சுதந்தரத்தின் சாதனையோ? seyonyazhvaendhan@gmail.com

திருக்குறளில் இல்லறம்

செ.சிபிவெங்கட்ராமன் முனைவர் பட்ட ஆய்வாளர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். 613 010 மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு.உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்…