பாரதி யார்? – நாடக விமர்சனம்
Posted in

பாரதி யார்? – நாடக விமர்சனம்

This entry is part 1 of 20 in the series 17 டிசம்பர் 2017

ப்ரியா வெங்கட் சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் … பாரதி யார்? – நாடக விமர்சனம்Read more

மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர்  ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை
Posted in

மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

This entry is part 2 of 20 in the series 17 டிசம்பர் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற … மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரைRead more

Posted in

அழுத்தியது யார்?

This entry is part 4 of 20 in the series 17 டிசம்பர் 2017

கோவர்தனா கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே மறைக்காமல் சொல் நடந்தது என்ன? அந்த மறைவுக்குள் அசைவின்றி கிடந்த அந்த இயந்திரத்தின் … அழுத்தியது யார்?Read more

ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..
Posted in

ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..

This entry is part 5 of 20 in the series 17 டிசம்பர் 2017

பி. வினாயகம் ஓர் எழுத்தாளரின் அனைத்துக் கதைகளையும் ஒட்டுமொத்தமாக வாசித்து அவரின் எழுத்தாள ஆளுமையைக் கணிக்கும் வழக்கம் பொதுவாக இலக்கியவாதிகள் செய்வது. … ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..Read more

தொடுவானம்  200. நாடக அரங்கேற்றம்
Posted in

தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்

This entry is part 3 of 20 in the series 17 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 200. நாடக அரங்கேற்றம் டாக்டர் பார்த் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று சுவீடன் திரும்பிவிடுவார். அதன்பின்பு … தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்Read more

Posted in

ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்

This entry is part 6 of 20 in the series 17 டிசம்பர் 2017

முருகபூபதி- அவுஸ்திரேலியா ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, … ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்Read more

Posted in

வளையாபதியில் இலக்கிய நயம்.

This entry is part 7 of 20 in the series 17 டிசம்பர் 2017

மீனாட்சி சுந்தரமூர்த்தி 1. நூல் அறிமுகம்: வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.சமண இலக்கியமாகக் கருதப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.காலமும் அறியக்கூடவில்லை. பெயர்க் … வளையாபதியில் இலக்கிய நயம்.Read more

Posted in

கடைசி கடுதாசி

This entry is part 8 of 20 in the series 17 டிசம்பர் 2017

சோம. அழகு அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து … கடைசி கடுதாசிRead more

Posted in

ஊழ்

This entry is part 9 of 20 in the series 17 டிசம்பர் 2017

எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள வசதியாக ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தயாராக இருக்கிறது. துருக்கியின் அடனாவுக்குப் போய்வர விமான … ஊழ்Read more

Posted in

எதிர்பாராதது

This entry is part 11 of 20 in the series 17 டிசம்பர் 2017

வலையில் விழுந்த வண்டு சிலந்தியைத் தின்றது கிழட்டுச் சிங்கம் தலையில் கழுகு புலிக்குத் தப்பிய முயலைப் பாம்பு செரித்தது கவிதைப் போட்டி … எதிர்பாராததுRead more