தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

  விஜய் இராஜ்மோகன்   நவம்பர் 27ம் தேதி, 160 நாடுகள் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் பொது சபை கீழ்க்காணும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றியது: “..until a permanent solution is agreed and adopted,…

இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

ஆதிவாசி பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர்  முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”. இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது…

நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம்                                                                                            இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று…

தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.…

அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்

வைகை அனிஷ் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர் பராமரிப்பு நீர் மேலான்மையில் முன்னோடியாக தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாக பல செப்பேடுகள், கல்வெட்டுக்கள் அதிகமாக உள்ளன.…

தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

  சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப்…

வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி…

அறிவியல் தொழில்நுட்பம்

சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FKui0MtFc2k https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ho5FEyftFss https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l1sAp-Qk16g https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_LBJz4TxG0I +++++++++++++ புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது ! பரிதியைச் சுற்றும் கோள்கள் ஒன்பது என்பது…

இலக்கியக்கட்டுரைகள்

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

  1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற…

நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம்                                                                                            இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று…

தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி

    ராஜேஷ் ஜெயராமன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக்…

டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்

  பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக  இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள்…

திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை

  திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் ( காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிகழ்ந்த 61 ஆம் ஆண்டு குறள்…

வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்

  உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர்…

தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

  சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப்…

வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி…

கடிதங்கள் அறிவிப்புகள்

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015

நேரம்- பிற்பகல்-3-00 மணி இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453 அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை ட்டிஜிருடு- ஆஸ்திரேலிய பழங்குடி இசை-குமார் அம்பாயிரம் பொடோ-அஸ்ஸாமிய பழங்குடியினர் நடனம்- களரி கூத்துப்பள்ளி மாணவர்…

செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா

தமிழ்ஆதர்ஸ்.காம் வெளியிடும் செட்டியூர் ' பசுந்திரா சசி ' யின் " கட்டடக்காடு " நாவல் அறிமுக விழா அழைப்பிதழ்   நிகழ்ச்சி நிரல்: மங்கல விளக்கேற்றல்: தமிழ்த்தாய் வாழ்த்து: வரவேற்புரை:​​ புலவர் திரு…

கதைகள்

சாவடி – காட்சிகள் 10-12

காட்சி -10     காலம் முற்பகல்   களம் உள்ளே   ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின்…

இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்

    இன்று   அவர் கூறினார்.   "சார்.... இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்‍குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக.... இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள்…

ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16

      இடம்: ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டல்   காலம்: பிற்பகல் ஐந்து மணி.   உறுப்பினர்: ரங்கையர், ஜான்ஸன், மோனிகா மில்லர்   (சூழ்நிலை: ரங்கையர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஜான்ஸன் (வயது 55)…

கவிதைகள்

நகை முரண்

  ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர்   பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள்   கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர   நதிநீர் பங்கு கேட்டுப் போராடும்…

மரச்சுத்தியல்கள்

  (நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஓர் அஞ்சலி) ஒரு நூற்றாண்டு பயணம் செய்த களைப்பில் கண் அயர்ந்த பெருந்தகையே! அன்று ஒரு நாள் வீசிய‌ அரசியல் புயலில் உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது…

ஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     கடவுள் கல்லாகிப் பேசா துள்ளது ! நடப்ப தில்லை கேட்ப தெலாம் என்று உடனே சொல்வர்…

கூடை

பட்டுக்கோட்டை தமிழ்மதி     ஏழெட்டு கூடைகளோடு என் மகன் .   மண்ணள்ளி விளையாட ஒன்று தம்பிக்கென்றான்.   அப்பாவிடம் ஒன்றை கொடுத்து கவிதை எழுதும்  காகிதத்திற் கென்றான்.   இது பிளாஸ்டிக்பைக்கு…