இஸ்ரேலின் நியாயம்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

”பாலஸ்தீனத்தை கைவிடலாமா?” என்ற தி இந்து தலையங்கம் இவ்வாறு கூறுகிறது. ”பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. ” ஆங்கில தி இந்து வில் வெளியான தலையங்கம் இவ்வாறு கூறுகிறது However deplorable some of Hamas’ warfare techniques may be, there is a counter-view […]

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

இனி இந்தியாவுக்கு வருவோம். வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம்.   தென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில் வருகிறார். அவ்வை என்ற பெயரில் முச்சங்க காலத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வை என்ற பெண்ணின் அடையாளம் தமிழ்ச் சூழலில் ஒரு வயதான மூதாட்டியாக மாறி இருக்கும் வாய்மொழி கதைகள் நமக்கு அவ்வையும் சொல்லாத இன்னொரு பெண்மொழியை முன்வைக்கின்றன. அதியமான் , பாரி […]

வில்லும் சொல்லும்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

ருத்ரா   சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும். “பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன் ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம். இவன் சாப்பிட்டுருவான் நீ போ.. பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு.. சாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன். உனக்கு வேண்டாமா அந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்… தாயின் அன்பு பசியை போக்க இப்படி ஆரம்பித்த போதும் குழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது அவளது செயற்கையான அம்புகளே பாய்ந்தன. வில்லின் […]

கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

  பாவண்ணன் ’பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் […]

தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

    ஜி. ஜே.  தமிழ்ச்செல்வி       விடியற் கால பொழுது சில நேரம் சோர்வாக அமைந்து விடுவது உண்டு. அது என் மனநிலை பொறுத்தது என்ற போதிலும் அந்த மனநிலையை மாற்ற பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படிப்பட்ட நாள்தான் அந்த நாள் ! (14.07.2014) எனது துக்க நாள் !   பல நேரங்களில் நான் சோர்வை உணரும் போது எந்த காரியங்களிலும் ஈடுபடுவ தில்லை. கால்கள் நடக்க சக்தி அற்றது போல் பாசாங்கு செய்யும், கைகள் தட்டச்சு […]

தளவாடங்கள்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும் நடந்து களைத்திருக்கிறது போர். அதனூடே ஓடிக்களைத்தவர்கள் பல்வேறு தேசங்களில் ஓய்ந்தமர்ந்திருக்கிறார்கள். தனக்கான ஆயுதம் இதுதானென்ற வரைமுறையின்றி இயற்கைக் கூறனைத்தையும் இருகரம் நெருக்குகின்றது போர். அதன் காலடித் தடங்களில் நசுங்கிக்கிடக்கின்றன பால் புட்டிகளும் சயனைடு குப்பிகளும். சுமக்கமுடியா சவங்களுடன் புலம்பித் திரியும் போரின் முதுகிலமர்ந்து தங்கள் ஆயுதங்களைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஆயுத வியாபாரிகளும் போதை வியாபாரிகளும். கண்கள் தொலைந்து கைகளும் கால்களும் இழந்து இரத்தம்தோய்ந்த பிணங்களின்மேல் விழுந்து அழுதுகொண்டிருக்கிறது யுத்தம். 

சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கபடவில்லை எனினும் குருத்வாராக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம்.ஆக இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்திலும் மாமிசம் ஒன்று தடுக்கபட்டதாக அல்லது கட்டுபடுத்தபட்டதாக மட்டுமே இருப்பதை காணலாம். இது ஏன் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் […]

முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

    http://www.youtube.com/watch?v=WlXCstwZ_8Q&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ejIXRFzXgsg https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_n8l62QJcBQ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி மண்ணை வையத்தில் இறக்கியது ஜப்பான் விண்ணுளவி ! அயான் […]

சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

சென்னை மயிலாப்பூர் பாரதியா வித்யாபவன் 21.07.2014 மாலை 6.30 மணி சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது