எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

This entry is part 7 of 7 in the series 8 ஜூலை 2018

துக்காராம் பி ஆர் ஹரனும் நானும் பல வருடங்களாக தொடர்பில் இருந்தோம். ஆனால் தினந்தோறும் பேசியதில்லை. சில மாதங்களுக்கு ஒரு முறை கூப்பிடுவேன். எப்போதாவது இந்தியாவுக்கு போனால், அவருடன் கட்டாயமாக அவரது பைக்கில் சென்று அவர் பரிந்துரைக்கும் உணவுக்கடைகளில் பாலாவும் நானும் அவரும் சாப்பிடுவோம். இணைய வழி மட்டுமே கடிதங்களும் தொடர்புகளும். இருப்பினும், மனதுக்கு நெருங்கியவர் அவர் என்ற உணர்வை முதல் பேச்சிலேயே உருவாக்கியவர் பி ஆர் ஹரன். போனை எடுத்ததும், “சொல்லுங்க துக்கா” என்ற குரல் […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 1 of 7 in the series 8 ஜூலை 2018

    பிரதி   ”எதற்கு ? வேண்டாம் _ போதும்.”   உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி;   கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி;   கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது கவிதை கன்னங்களில் நீர் படிய.       பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட ஒளிவட்டங்களுக்கு அப்பால் காரிருளார்ந்த நள்ளிரவில் மினுங்கிக்கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்.   கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் பிறகான கைத்தட்டல்களுக்கு மேலாய் ககனவெளியில் கலந்திருக்கின்றன […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்

This entry is part 2 of 7 in the series 8 ஜூலை 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை கொண்ட, ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற இந்த இந்தியத் திரைப் படத்திற்குள், நான்கு தனித்தனிக் கதைகள் இருக்கின்றன. நான்கு கதைகளையும் இயக்கியது, நான்கு புகழ் பெற்ற இந்திய இயக்குனர்கள் ஆகும். இந்தியப் பத்திரிகை உலகம், இந்திய சினிமா உலகம் போன்ற இந்திய ஊடகங்கள் சார்ந்த நான்கு கதைகளில், ஓரினத்தொடர் சார்ந்த, இரண்டு கதைகளை மட்டுமே நாம் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டு […]

தொடுவானம் 229. சினோடு தொடர்புக் கூட்டம்

This entry is part 3 of 7 in the series 8 ஜூலை 2018

          ஆரோக்கியநாதர் ஆலயத் திறப்பு விழாவுக்கான சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சுவீடன் ஜெர்மனி நாடுகளிலிருந்து இன்னும் பதில் வரவில்லை.           அப்போது திருச்சபையின் சினோடு தொடர்புக் கூட்டம் பற்றிய சுற்றறிக்கை வந்தது. சினோடு என்பது திருச்சபையின் பேரவை எனலாம்.இது வருடத்தில் இருமுறை கூடும். தமிழகத்தின் பல ஊர்களில் பரவியுள்ள லுத்தரன் திருச்சபையின் ஆலயங்களின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிப்பார்கள். அதற்கு அந்தந்த ஆலயத்தில் […]

மருத்துவக் கட்டுரை நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )

This entry is part 4 of 7 in the series 8 ஜூலை 2018

ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது.           இதை ” நீயூரோபைரோமா ” என்று அழைப்பார்கள். இதை நாம் நரம்பு நார்க் கழலை என்று கூறலாம். இவை நரம்பு நார்களில் தோன்றும் கட்டிகள். நரம்பு நார்க் கழலைகள் பல வகையானவை.இவை தோலில் எழும் கட்டிகள். இவற்றை விரலால் அழுத்தினால் குழி போன்று […]

சூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது

This entry is part 5 of 7 in the series 8 ஜூலை 2018

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூரிய குடும்பக் கட்டுப்பாட்டில் சுழல் கோள்கள் தன்னைச் சுற்றும் விந்தை யென்ன ? சூரியக் கோள் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் மீண்டும் மீண்டும் பிறப்ப  தென்ன ? அகக்கோள்கள் பாறையாய், புறக்கோள்கள் வாயுப் பந்தாய் பரிதியைச் […]

விடை பெறுகிறேன் !

This entry is part 6 of 7 in the series 8 ஜூலை 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++++++   தயவு செய்து எழுப்பாதே என்னை, நாளைப் பொழுது இரவு வரை ! தாமதம் செய்யேன் நானினி ! இன்றிரவு கழிந்து நாளை என்றாகும் போது, விடைபெற்றுக் கொண்டு நான் வெளியேறுவேன் ! போய் வர்ரேன் !  போய் வர்ரேன் கண்மணி !   உதட்டில் காத்திருக்கும் பாடல்கள் உணர்ச்சி ஊட்டு மெனக்கு ! ஒளிந்திருக்கும் அவை உள்ளத்தில் ! கையில் கொண்டு வரும் பூங்கொத்தை கதவருகில்  வைத்துச் […]