அரசியல் சமூகம்
டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல [மேலும்]
சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி [மேலும்]
சீதாலட்சுமி
நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் [மேலும்]
சித்ரா சிவகுமார், ஹாங்காங்
இன்று உலகில் தங்கத்தின் மதிப்பு உயர உயர, [மேலும்]
கதைகள்
மு.வெங்கடசுப்ரமணியன்
மு.வெங்கடசுப்ரமணியன் மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார். நெரிசலிலிருந்து இறங்கிய அவர் வெளியே [மேலும் படிக்க]
நாகரத்தினம் கிருஷ்ணா
31. கார்த்திகைமாதம். காலை நேரம். சாம்பல் நிற வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவக்காற்று சந்திராயன் துர்க்கத்தினாலோ அல்லது அடர்ந்திருந்த தோப்புகளாலோ [மேலும் படிக்க]
இரா முருகன்
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம கேசு தான் போல இருக்கு அங்கேயும். எதிர்பாராத சந்தோஷம் கிடைத்த [மேலும் படிக்க]
அன்னபூர்னா ஈஸ்வரன்
கிழவனும் குமரியும் ஒரு ஊரில் காமாதுரன் என்றொரு கிழட்டு வியாபாரி இருந்தான். அவன் மனைவி இறந்து போய்விட்டாள். அவனுக்குக் காமத்தால் அறிவு மழுங்கி விட்டது. நிறையப் பணம் கொடுத்து ஒரு ஏழை [மேலும் படிக்க]
பவள சங்கரி
கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் [மேலும் படிக்க]
ஜாசின் ஏ.தேவராஜன்
எப்போதும் இல்லாத முன்னிரவு… முடிவெடுப்பதுதான் இப்பொழுது முக்கியம் எனப்பட்டது எனக்கு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்காக எனக்கு நானே கூனிக்குறுகும் தருணம். எனக்குள்ளே திமிர்ந்த [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, [மேலும் படிக்க]
முத்துராமன்
முத்துராமன். வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. சுகுணாவை அழைத்து வரவேண்டும். அவளாகவே வந்தாலும் வந்து விடுவாள். பஸ்ஸை எதிர்பார்த்து, காத்திருந்து காத்திருந்து, பொறுமை இழந்து நடந்தே [மேலும் படிக்க]
சத்யானந்தன்
பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் நீரில் எந்த அளவு எங்கே போய்ச் சேருகிறது? மரத்தின் ஆணி [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
ராகவன் தம்பி
உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின் சுவடுகளைப் பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும். – எனக்கு எதிரே சிகப்பு [மேலும் படிக்க]
முனைவர் சி.சேதுராமன்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை விதைத்த கவிஞர்கள் எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் சமுதாய மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்ற [மேலும் படிக்க]
சீதாலட்சுமி
நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். [மேலும் படிக்க]
அமைதிச்சாரல்
அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல [மேலும் படிக்க]
கலைகள். சமையல்
சிறகு இரவிச்சந்திரன்
சிறகு இரவிச்சந்திரன். சினிமாவுக்கான கோணங்களைக் கொண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுத்தால் [மேலும் படிக்க]
சிறகு இரவிச்சந்திரன்
சிறகு இரவிச்சந்திரன். பசியோடு, மலையாளக்கரையோரம் ஒதுங்கும், தமிழ் பாடும் குருவிக்கு, புட்டும் கடலைக் [மேலும் படிக்க]
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
அமைதிச்சாரல்
அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல [மேலும் படிக்க]
டமாரக் கோமாளி
டமாரக் கோமாளி 2ஜி, காமன்வெல்த், கார்கில் வீரர்களின் வீட்டு ஊழல், சுரங்க ஊழல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட்டை விட்டு வைப்பார்களா? எல்லாத்தையும் பத்தி [மேலும் படிக்க]
அறிவியல் தொழில்நுட்பம்
சி. ஜெயபாரதன், கனடா
(கட்டுரை : 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று நாசா வோடு வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு [மேலும் படிக்க]
நாகரத்தினம் கிருஷ்ணா
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் மார்ச்-29 நேற்றே [மேலும் படிக்க]
சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம் An Ancient Civilization, Upended by Climate [மேலும் படிக்க]
ராகவன் தம்பி
உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி [மேலும் படிக்க]
சீதாலட்சுமி
நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. [மேலும் படிக்க]
சித்ரா சிவகுமார், ஹாங்காங்
இன்று உலகில் தங்கத்தின் மதிப்பு உயர உயர, அதைப் பற்றிய ஆய்வுகள் [மேலும் படிக்க]
கவிதைகள்
சபீர்
குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் கைக்கெட்டிவிட்டதாகவு மென [மேலும் படிக்க]
அமீதாம்மாள்
தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++++++++ காதல் சமப்படுத்தும் இதயங்களை ++++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தீவிர வலிபோல் தாக்கியது என் ஆத்மாவை உன் கீதத்தின் இசை ! என் இதயம் எப்படித் துடித்தது என்று அறியும் இதயம் மட்டுமே ! பற்றிக் [மேலும் படிக்க]
ரமணி
மழை ஈரத்தில் பூமி பதிந்துகொண்ட பாத அடையாளங்கள் போல எல்லா நினைவுகளும் காலத்தில் தேங்கி நிற்கவில்லை. ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற உறைந்த வெள்ளைப் புகை உருவாக்கின [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் [Read More]