Posted in

வெயில் விளையாடும் களம்

This entry is part 41 of 41 in the series 13 மே 2012

வையவன் வெயில் விளையாடும் களத்து மேட்டில் பதரடிக்கும் போது தலை காட்டலாமே தவிர முளைக்கச் சுதந்திரமில்லை புல்லுக்கு.

Posted in

இந்நிமிடம் ..

This entry is part 40 of 41 in the series 13 மே 2012

இந்நிமிட குப்பிக்குள் பழைய நினைவுகளை புதிய நினைவுகளை திணிக்க திணிக்க திமிறி ஓடுகிறது அமைதி.. இந்நிமிட கொள் அளவில் வைக்க வேண்டியதை … இந்நிமிடம் ..Read more

Posted in

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

This entry is part 39 of 41 in the series 13 மே 2012

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அவர்கள் நம்மைப் போல் தான் இருப்பார்கள். ”ஒழுக்கங்கள்” பற்றி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். … ”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வதுRead more

Posted in

வலைத் தளத்தில்

This entry is part 38 of 41 in the series 13 மே 2012

அன்பு திண்ணை ஆசிரியருக்கும் வாசகருக்கும் வணக்கம். திண்ணை இணைய தளத்தில் வெளியான என் படைப்புகளையும் அச்சில் வந்த பிற படைப்புகளையும் tamilwritersathyanandhan.wordpress.com … வலைத் தளத்தில்Read more

Posted in

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25

This entry is part 37 of 41 in the series 13 மே 2012

28. “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. … மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25Read more

ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா  பேச்சு
Posted in

ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு

This entry is part 36 of 41 in the series 13 மே 2012

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை என்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியத் தூதரகத்தின் … ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சுRead more

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது

This entry is part 35 of 41 in the series 13 மே 2012

1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பதுRead more

Posted in

வேழ விரிபூ!

This entry is part 34 of 41 in the series 13 மே 2012

வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை … வேழ விரிபூ!Read more

நேர்காணல் இதழ் ஐந்து  :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா
Posted in

நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா

This entry is part 33 of 41 in the series 13 மே 2012

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இத்துடன் நேர்காணல் இதழ் ஐந்து வெளியீட்டு விழாவும் ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் … நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாRead more

Posted in

முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?

This entry is part 32 of 41 in the series 13 மே 2012

(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய … முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?Read more