வேலி  – ஒரு தமிழ் நாடகம்
Posted in

வேலி – ஒரு தமிழ் நாடகம்

This entry is part 1 of 23 in the series 4 அக்டோபர் 2015

நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் … வேலி – ஒரு தமிழ் நாடகம்Read more

Posted in

இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது

This entry is part 3 of 23 in the series 4 அக்டோபர் 2015

Posted on October 2, 2015 2015 செப்டம்பர் 28 காலை 10 மணிக்கு சிரிஹரிகோட்டா ஏவு தளத்தி லிருந்து சீர்மையாக ஏவப்பட்ட … இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளதுRead more

திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
Posted in

திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

This entry is part 18 of 23 in the series 4 அக்டோபர் 2015

  முருகபூபதி – அவுஸ்திரேலியா பத்மபூஷன் – நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. … திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்Read more

Posted in

நகுலன் கவிதைகள்

This entry is part 4 of 23 in the series 4 அக்டோபர் 2015

விக்ரமாதித்யன் நம்பி பாஷையைக் கையாள்பவன் எவனும் சங்ககாலத்திலிருந்து இன்று வருகின்ற புதுக்கவிதை வரையில் தொடர்ந்து வரும் மொழியைத் தனது சொத்தாகத்தான் கருதுகிறான். … நகுலன் கவிதைகள்Read more

Posted in

மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

This entry is part 5 of 23 in the series 4 அக்டோபர் 2015

  பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து … மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்Read more

மருத்துவக் கட்டுரை                      பெண்களுக்கு அடி வயிறு வலி
Posted in

மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி

This entry is part 6 of 23 in the series 4 அக்டோபர் 2015

பெண்களுக்கு அடி வயிறு வலித்தால் பல கோணங்களில் அதை ஆராய வேண்டியுள்ளது. முதலில் வலியின்  தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய … மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலிRead more

Posted in

தினம் என் பயணங்கள் -46

This entry is part 7 of 23 in the series 4 அக்டோபர் 2015

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் … தினம் என் பயணங்கள் -46Read more

Posted in

ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்

This entry is part 8 of 23 in the series 4 அக்டோபர் 2015

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறு கதைத் தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. … ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்Read more

Posted in

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015

This entry is part 9 of 23 in the series 4 அக்டோபர் 2015

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி சனிக்கிழமை   மாலை  4.00  … அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015Read more

Posted in

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு

This entry is part 2 of 23 in the series 4 அக்டோபர் 2015

ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது … செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டுRead more