காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்
Posted in

காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்

This entry is part 19 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  செந்தில் (முகவுரையாக ஒரு கருத்தையும் கவிதையையும் முன்வைத்து இக்கட்டுரையை தொடங்குகின்றேன். இந்தியாவின் மத ஆன்மிக நூல்கள் குறிக்கும் இறை தத்துவங்களும், … காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்Read more

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்
Posted in

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

This entry is part 16 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

–     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி … மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்Read more

நாயினும் கடையேன்நான்…
Posted in

நாயினும் கடையேன்நான்…

This entry is part 17 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

ஒரு அரிசோனன்   நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் … நாயினும் கடையேன்நான்…Read more

Posted in

ஒரு கல்யாணத்தில் நான்

This entry is part 22 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  கற்றுக்குட்டி   “வாருங்கள் வாருங்கள், வந்திருந்து பிள்ளைகளை வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள்” என்று அழைத்ததனால் போரடிக்கும் கல்யாணம் என்று தெரிந்திருந்தும் போனேன் … ஒரு கல்யாணத்தில் நான்Read more

Posted in

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014

This entry is part 27 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில்  சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி … இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014Read more

Posted in

பேசாமொழி 20வது இதழ்

This entry is part 28 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

பேசாமொழி 20வது இதழ் வெளியாகிவிட்டது.  இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html நண்பர்களே, தமிழில் மாற்று திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும், பேசாமொழி இணைய … பேசாமொழி 20வது இதழ்Read more

Posted in

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்

This entry is part 26 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

அன்புடையீர், வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள … தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்Read more

Posted in

கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?

This entry is part 13 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. சங்கப்பாடல்களை நாடகத் தன்மையில் அமைந்த தனிநிலைச் … கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?Read more

நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
Posted in

நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

சாம் ஹாரிஸ் ”ஏன் நீ இஸ்ரேலை விமர்சிப்பதே இல்லை?” இந்தக் கேள்வியே அலுப்புத் தருவது. இஸ்ரேலையும் , மதத்தையும் நான் விமர்சித்தே … நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?Read more

நெருப்புக் குளியல்
Posted in

நெருப்புக் குளியல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  சி.இராமச்சந்திரன் ( கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெருப்புக் குளியல் என்ற தலைப்பில் … நெருப்புக் குளியல்Read more