Posted in

ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …

This entry is part 6 of 41 in the series 23 செப்டம்பர் 2012

புனைப்பெயரில் ——————- எனக்கு பொருளாதார, இன்பெலெஷன் ரீதியாக பேசத் தெரியாது… ஆனால், சமூக ரீதியாக சில வினாக்கள்…   என்னைப் பொறுத்தவரை … ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …Read more

Posted in

விடுதலையை வரைதல்

This entry is part 4 of 41 in the series 23 செப்டம்பர் 2012

க. சோதிதாசன் அவள் ஓவியம் வரைபவள் கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள் தனிமையை தீட்டி இருக்கிறாள் அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறதுதுன்பத்தையும் … விடுதலையை வரைதல்Read more

Posted in

தங்கம்மூர்த்தி கவிதை

This entry is part 3 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி எனக்கே எனக்கென்றிருந்த ஒரே ஒரு நட்சத்திரமும் நேற்றிரவு திருடு போய்விட்டது. நெடுவானில் தவித்தபடி அலையும் என்னைக் கவ்விக்கொள்கிறது இருள். இருளோடு … தங்கம்மூர்த்தி கவிதைRead more

Posted in

பயண விநோதம்

This entry is part 2 of 41 in the series 23 செப்டம்பர் 2012

சு.துரைக்குமரன் பெரும்பாலும் உற்சாகத்தோடு தொடங்கும் பயணங்கள் மறுமுனையின் தொடக்கத்தில் கசப்பின் நுனியைத் தொட்டுவிட்டே தொடருகின்றன அசதியும் வசதிக்குறைவும் தரும் கசகசப்பில் ஊரத்தொடங்கும் … பயண விநோதம்Read more

Posted in

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012

This entry is part 28 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012 1 ஆம்  இடம் – தேவி பரமலிங்கம் (யாழ்ப்பாணம்) … தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012Read more

Posted in

இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22

This entry is part 26 of 31 in the series 16 செப்டம்பர் 2012

    30/09/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1. … இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22Read more

Posted in

பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

This entry is part 25 of 31 in the series 16 செப்டம்பர் 2012

   ச. வெங்கடேஷ் நூல் தொகுப்பாளர் சி. ரவி சொலவது போல் அரசியல், கலை, இலக்கிய அபிப்ராய மாறுபாட்டின் மேடையாகவும், திருப்பூர் … பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்புRead more

Posted in

பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி

This entry is part 21 of 31 in the series 16 செப்டம்பர் 2012

அனைவருக்கும்          வணக்கம் .      வருகின்ற 13 /09 /12 முதல் 21 /09 /12 வரை நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடுஅழைக்கின்றோம்….. வருக! வருக!  நேரம் : காலை:   10 மணி   முதல்   மாலை     6  மணி     வரை     அழைத்து மகிழும்     பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார   மன்றம்

Posted in

தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்

This entry is part 18 of 31 in the series 16 செப்டம்பர் 2012

அன்புடையீர் வணக்கம், இத்துடன் தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல் இணைக்கப்பட்டடுள்ளது. நன்றி. ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பேராயம் SRM பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் – 603 … தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்Read more

Posted in

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா

This entry is part 13 of 31 in the series 16 செப்டம்பர் 2012

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் சிறந்த கவிஞர் மற்றும் தமிழறிஞரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா வரும் 2012 டிசம்பரில் வருகிறது. எனவே … பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழாRead more