நிறமாறும் அலைகள்

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.  அடுத்த படகில்  அதே காதலன்  வேறு காதலி.  கண்ணகி நேற்று …
…………….. எப்படி ?

…………….. எப்படி ?

              சோம. அழகு இந்தக் கண்றாவியான கலாச்சாரம் எப்படி எப்போது துவங்கியது? அதான்…. எதற்கெடுத்தாலும் ‘………. எப்படி?’ என்று முடியுமாறு தலைப்பிட்டு கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை என நடத்தும் பண்பாட்டைக் கூறுகிறேன்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ், 13 ஜூலை, 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கருவியில் கிடைத்த சுநாதம்லலிதா ராம் தடுமாற்றத்தின் குரல்மதன் சோணாச்சலம் திரையும் கவிஞரும்:…

பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்

                                                                                      மீனாட்சி சுந்தரமூர்த்தி.            உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம்.  ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையும்…

மாநடிகன்

(அன்புடையீர், வணக்கம். தங்களது திண்ணை இணைய இதழில் வெளியிடுமாறு, “மாநடிகன்” எனும் ஒரு புதுக்கவிதையை பணிவுடன் ஸமர்ப்பிக்கின்றேன்.  இக்கவிதை, யோக வாசிஷ்டம், பிரஹ்ம சூத்திரம் மற்றும் ஶிவஞானபோதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களை, ஒரு மாநாடக அரங்கத்தின் உருவகத்தில் இலக்கிய வடிவமூலம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் .…
கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் - 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து…
நிகரற்ற அன்பின் கரிசனம்

நிகரற்ற அன்பின் கரிசனம்

ரவி அல்லது "பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம்.” உம்மா சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தது. எது செய்யும்போதும் 'பிஸ்மில்லாஹ்' சொல்லி ஆரம்பிச்சா சைத்தான் ஓடிருவான். சொல்லலைன்னா இவர்களோடதான் நம்ம வேலைன்னு கூடவே இருந்திருவான் என்றார்கள்.பல முறை மறந்து போய்விடுகிறது. உம்மா வாங்கிய செருப்பு…

  குயிலே நீ கூவாதே!       

                                     மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                    மாமரத்துக் குயில்  கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி  சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது.  அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி மாதத்துக் குளிர் பனிப்படலமாக விரிந்திருந்தது. அடுத்த…

நிதானப் புரிதல்கள்

          -ரவி அல்லது     இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.  கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான்  இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். அடுத்து என்ன படிக்க வைப்பது…
காசியில் குமரகுருபரர்

காசியில் குமரகுருபரர்

முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1                                                          குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார்.  சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப்…