Posted inகவிதைகள்
பூஜ்யக் கனவுகள்
வசந்ததீபன் _________________________________ பனிக்குடம் உடலின் கவசக்கூடு மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது ஆட்கள் ஓடி வந்தார்கள் உடல்கள் தவிர எல்லாம் களவு போனது சொல் விஷம் பருகினாள் நாக்கில் பாம்புகள் துள்ளின வானத்தைப் பிடிக்க …