Posted inகவிதைகள்
முதுமை
கட்டிப்பிடித்திருந்த ஆசைகள் காணவில்லை நம்பிக் கைகள் தட்டிக் கொடுக்கிறது ‘அடுத்து என்ன’ கேள்வி துரத்துகிறது அறியமுடியாததை அலசத் தெரியவில்லை அறிந்த்தை அலசுகிறேன். நியாயமான வாழ்க்கை விரக்தி வியர்வையாகக் கூட வெளிப்படவில்லை எத்தனை சந்தோசங்களைத்…