ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 3   தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை…
டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். அம்மா....நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை....அதான் மங்களத்துக்கு அவ்ளோ... தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு நினைச்சாக்கும் அம்மா, அப்படியொரு கேள்வியக் உங்கிட்டக்…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 29

ஜெயஸ்ரீ ஷங்கர் காவேரி மாமியாத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு தானே அங்கேர்ந்து கயா போக வண்டி ஏறணம். ஆனா இவாத்துல முதல் பந்தில வேற கோஷ்டி சாப்டுண்டு இருக்கா. அவா சாப்பிட்டு எழும் வரைக்கும் என்னவாக்கும் பண்றது? பேசாமே பக்கத்து ரூம்ல இருங்கோன்னு…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 28

ஜெயஸ்ரீ ஷங்கர்     என்னது ....? என்று தன் இரு புருவங்களை உயர்த்தி கௌரியைப் பார்த்த  பிரசாத்தின்  ஆச்சரியப் பார்வையில்,  வொய் திஸ் .'L' போர்டு ? ன்னு பயந்துட்டியா பிரசாத்....? வேறெதுக்கு 'கங்கா கல்யாணி'யை வளர்க்கத்தான்..ஆஹாஆஹாஆஹா ....வேறெதுக்கோன்னு நெனைச்சுட்டேளாக்கும் ..! என்று விஷமச் சிரிப்புடன் மங்களத்தைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27

பிரசாத்துக்கு குப்பென்று வியர்க்கிறது......முகம் கருத்து இறுகியது ...இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. கைகள் உதறலெடுக்கக் கையிலிருந்த பிஞ்சுக் குழந்தையும் சேர்ந்து அவனது நடுங்கும் கரங்களில் ஊஞ்சலாடியது.   கலக்கத்துடன் அவன்  மங்களத்தை ஏறிட்டுப் பார்த்து கையிலிருந்த குழந்தையைக் காட்டி....இப்ப எப்பிடி?  என்று கண் சாடையில் கேட்டவன், அப்படியே கௌரியின்  பக்கம் மெல்லமாகப் பார்வையைத்…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன கள்ளம் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? கட்டி வெச்ச கோட்டை இடிஞ்சுத்…
டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்    கால்கள் படிகளில் ஏறினாலும் என் மனது  பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது. பூட்டியிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்று அந்த ஒற்றைக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கண்ணை மூடிக் கொண்டேன். இதயம் வேதனையில் வலித்து கண்ணீர் வழிந்து…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

  ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்      இதென்ன பச்சகுழந்தையின் அழுகுரல்…..? புருவங்களை உயர்த்தியபடியே சித்ரா, கௌரியைப் பார்க்கிறாள். அதொண்ணணுமில்லை….என்னோட பேத்தியாக்கும் அது. ஆறு மாசந்தானாறது.…தூளில தூங்கிண்டு இருக்கா….எழுந்துட்டா போல இருக்கு…அதான் அழறா…இருங்கோ வரேன்..காவேரி மாமி சொல்லிக் கொண்டே டீ…..மங்களம்……குழந்தையை தூளீலேர்ந்து எடு….பசிக்கறதோ….என்னவோ…..பாலைக் கொடுத்துட்டு வா….அப்பறமா வந்து வடையைத்…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்....நல்ல தூக்கமா ஆன்ட்டி...குழந்தைகள் இன்னும் தூங்கறா போல...!.இதோ... நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ....இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா...முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

  ஜெயஸ்ரீ  ஷங்கர்,புதுவை   ம்ம்ம்ம்ம்....நல்ல தூக்கமா ஆன்ட்டி...குழந்தைகள் இன்னும் தூங்கறா போல...!.இதோ... நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ....இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா...முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் .…