author

ஆமைகள் புகாத உள்ளம் …!

This entry is part 22 of 31 in the series 2 டிசம்பர் 2012

பிரசித்தி பெற்ற “எமராலாட் என்க்ளேவ் ” வின் வீதியை  எவர் கடந்தாலும்  ரங்கநாதனின்  பங்களாவை பார்த்த மாத்திரத்தில்  அவரது உள்ளத்தில் பொறாமை எட்டிப் பார்க்காமல் போகாது.. ரங்கநாதனுக்கு ஆசை ஆசையாக  அவரது மூத்த மகன் கணேஷ் கட்டிக் கொடுத்த அலங்கார பங்களா வீட்டில்  அவரும், அவரது மனைவி மைதிலியும் கூடவே வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் இல்லாவிட்டாலும் பிடிவாதமாக “விப்ரோ”வில் வேலை பார்க்கும் சுயமரியாதைப் பெண்மணியாக மகள்  துளசி…மட்டும். கூடவே இவர்களுக்கு சமையல் வேலைகள் செய்ய வேதாமாமி.. […]

வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!

This entry is part 14 of 42 in the series 25 நவம்பர் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். அம்மா….இங்க பாரேன்..யாரோ ஒரு விஜய் ரசிகன் தன் கையை பிளேடால கீறி இரத்தத்தால விஜய் கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்றான் , இன்னொரு ரசிகன் பாலால அபிஷேகம் பண்றான்….அதோட இல்லாம ஒரு ரசிகன் தன்னோட உள்ளங்கையில கற்பூரத்தை எரியவிட்டு ஆரத்தி வேற காட்டினான். எப்படி இருந்தது தெரியுமா? எல்லாம் என் மொபைல் ல போட்டோ எடுத்திருக்கேன்..இதோ… என்று காண்பித்த அரவிந்த், தீபாவளி ரிலீஸ்…”இளைய தளபதி விஜய் ” படம் ” துப்பாக்கி ” […]

நன்னயம்

This entry is part 17 of 29 in the series 18 நவம்பர் 2012

இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா சின்ராசு ? ஜுரத்தில் கிடந்த ஆத்தா ஈனமான குரலில், இத்தனை நேரம் மகனின் வரவுக்காகவே காத்திருந்தவளாக , மகன் வீட்டுக்குள்ளே நுழைந்து செருப்பைக் கழட்டும் சத்தம் காதில் கேட்டதும், கேட்கிறாள். அடச்சே….என்ன மோசமான தலஎளுத்து என்னுது…ஒரு சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து மாத்திரை வாங்கியாரக் கூட துட்டு இல்லாத சென்மம்…மானங்கெட்ட பொளப்பு பாக்கறேன்..பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்னு….பேரு தான் வீட்டு புரோக்கர்.. தெருத் தெருவா அலைஞ்சு வீடு பாத்துத் தர […]

இது தான் காலேஜா – நிஜங்கள்

This entry is part 19 of 33 in the series 11 நவம்பர் 2012

  சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி பிரச்சனை வருவதுண்டு… வெளித் தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஊழலும்..அராஜகமும்…வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் நடக்காது. இந்தக் காலேஜில் மருத்துவராக வெளி நாட்டிலிருந்தும்  மாணவர்கள் சேர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். அதிலும் குறிப்பாக…இந்தோனேஷியா, உக்ரைன், உகாண்டா,மத்தியப்  பிரதேசம் , உத்திரப் பிரதேசம்  ,ஆந்திரா…கேரளா, என்று பல இடங்களிலிருந்தும் பல மொழிகள் பேசும் மாணவர்களைக் காணலாம்.இது வரவேற்கப் படவேண்டிய விஷயம் தான். இங்கு வருகைப் பதிவிலிருந்து அனைத்துக்கும் விலை […]

வாழ நினைத்தால்… வீழலாம்…!

This entry is part 26 of 31 in the series 4 நவம்பர் 2012

  (இது ஓர் உண்மைச் சம்பவம்)   காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு  விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் டீக்கடையிலிருந்து “வாழ நினைத்தால் வாழலாம்…வழியா இல்லை பூமியில் ” என்ற பாட்டுக்  கேட்கிறது…இவனும் அந்தப் பாடலை  முணுமுணுத்தபடியே மகிழ்ச்சியோடு நடக்கிறான். மனதுக்குள் கண்டிப்பா “பாஸ் ஆயிடுவேன்…”என்றும் ஒருதரம் சொல்லிக் கொண்டான். பல்கலைக்கழகத்தின்  டீன் அலுவலகம் முன்பு என்றுமில்லாமல் ஏகப்பட்ட மாணவர்கள் கூட்டம். இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது செமெஸ்டர் […]

முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!

This entry is part 33 of 34 in the series 28அக்டோபர் 2012

  பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது. நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு […]

“தீபாவளி…… தீரா வலி….. !”

This entry is part 25 of 34 in the series 28அக்டோபர் 2012

  “அக்னி வெடிகள் & பட்டாசுகள்”  இரத்தச் சிவப்பில் எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. முதலைப்பட்டி கிராமத்திலேயே பெயர் பெற்ற பட்டாசு ஆலையில் நானும்  ஒன்று என்ற கர்வம் அந்தப் பெயர்ப் பலகையின் பிரகாசக் கம்பீரமே சொல்லிவிடும். பட்டாசு ஆலைக்குள் இருக்கும் அறைக்குள்ளே தொழிலாளர்கள் வெகு மும்முரமாக இயந்திர கதியில் பட்டாசுகளை அடுக்கி அட்டைப் பெட்டிக்குள் திணித்து லேபிள்  ஒட்டி, டேப் போட்டு மூடி விற்பனைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அவ்வளவு துரிதமாக வேலை […]

பஸ் ரோமியோக்கள்

This entry is part 1 of 23 in the series 14 அக்டோபர் 2012

  லேசாக தாமரையின்  மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின்  சுடர் தள்ளாடித்  தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே  எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது. மெழுகு திரியின் ஒளியில் தாமரை  குனிந்து உட்கார்ந்து கொண்டு  நோட்டில் எதையோ  எழுதிக் கொண்டிருக்கிறாள் அவளின் குனிந்த  பக்கவாட்டு முகம் அந்த ஒளியில்  தங்க நிலவாக தக தக வென்று  மின்னிக் கொண்டிருக்கிறது. அவளது உள்ளத்தில் மட்டும் இன்று ஏனோ ஒரு நிம்மதியான மகிழ்ச்சி. காந்தி ஜெயந்தின்னு […]

பத்தி எரியுது பவர் கட்டு

This entry is part 28 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  பத்தி எரியுது பவர் கட்டு செப்புவது யாரிடம் சொல்லடி..? சுத்தி எரியுது சூரியன் … தோலை உரிக்குது வேர்வை ! நெஞ்சில் ஷாக் அடிக்குது நிறுத்தி விட்ட மின்சாரம்…! ராஜியத்தில் நடக்குது அம்மா வுக்கு.. ஆராதனை .! பூஜியத்தில் பவர் மீட்டர் பூஜித் தாலும் பயனில்லை ! பானைச் சாதம் பொங்கலை பார்ப்ப தெப்படி ஜெயா டிவி  ? நகரில் பவர் போனதால் நங்கை யர்க்குத்  திண்டாட்டம்..! உயிரோடு புதையும் சீரியல் பெட்டி .. பெட்டிப் […]

எங்க வீட்டு தங்க ஊசிகள்…!

This entry is part 23 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெருவில் “ஊ…ஊ…ஊ….ஊ…..லொள்..லொள்..லொள்…லொள்….ஊ..ஊ..ஊ..ஊ.. ” இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின்  ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற “டிக் டிக் டிக்..”..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக நகர்வது போல  உணர்ந்தவள், கார்த்தால ஸ்பெஷல்  கிளாஸ்  இருக்குன்னு  சொல்லிட்டு சீக்கிரமாக் கிளம்பி  காலேஜுக்குப் போன அபிலாஷ் பாதி ராத்திரி ஆகியும்  இன்னும், வீடு வந்து சேரலை. அவன் கேட்டதும்  பைக் வாங்கிக் கொடுத்தது […]