Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
மறு நாள் காலை தயா தன் அலுவலகத்தை யடைந்த போது, சங்கரன் வந்திருக்கவில்லை. அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று அவள் சந்தேகப் பட்டாள். பத்து மணி தாண்டிய பின்னரும் அவன் வராமல் போகவே அவளுள் ஒரு…