வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் … மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’Read more
Author: paavannan
புதிய திசையில் ஒரு பயணம் – திலகனின் புலனுதிர் காலம் –
பாவண்ணன் எல்லாக் காலங்களிலும் கற்பனையும் அபூர்வமான சொற்கட்டும் அழுத்தமான எளிய வரிகளும் கவிதையை வசீகரமாக்கும் சக்தியுள்ள அழகுகளாகவே உள்ளன. புதிய கவிஞராக … புதிய திசையில் ஒரு பயணம் – திலகனின் புலனுதிர் காலம் –Read more
கோணங்கிக்கு வாழ்த்துகள்
மீட்சி என்னும் சிற்றிதழில்தான் நான் கோணங்கியின் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். அதில் அவர் எழுதியிருந்த மதனிமார்கள் கதை என்னும் சிறுகதை … கோணங்கிக்கு வாழ்த்துகள்Read more
கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
(டி.ஆர்.மகாலிங்கம்) சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் … கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்Read more
பாவண்ணன் கவிதைகள்
பூமி நள்ளிரவில் நடுவழியில் பயணச்சீட்டுக்குப் பணமில்லாத பைத்தியக்காரனை இறக்கிவிட்டுப் பறக்கிறது பேருந்து இருளைப் பூசிக்கொண்ட திசைகளில் … பாவண்ணன் கவிதைகள்Read more
பாவண்ணன் கவிதைகள்
1.தீராத புத்தகம் எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன் தன் கனவில் ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான் நினைவிலிருந்து அதன் … பாவண்ணன் கவிதைகள்Read more
ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்
கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். … ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்Read more
ஒரு புதிய மனிதனின் கதை
விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் … ஒரு புதிய மனிதனின் கதைRead more
பாவண்ணன் கவிதைகள்
1.வேண்டுதல் சாக்கடைக்குள் என்றோ தவறி விழுந்து இறந்துபோன குழந்தையை காப்பாற்றச் சொல்லி கதறி யாசிக்கிறாள் பைத்தியக்காரி அவசரத்திலும் பதற்றத்திலும் நடமாடும் ஆயிரக்கணக்கான … பாவண்ணன் கவிதைகள்Read more
பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். … பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழிRead more