Posted in

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7

This entry is part 7 of 31 in the series 10 பெப்ருவரி 2013

வெகு நேரம் அழுது கொண்டிருந்த ராகுலன் நீண்ட உடல்வாகு. நிச்சயமாய் அப்பாவைப் போலவே உயரமாக வளருவான். பணிப்பெண் ஒருத்தி சந்தடி செய்யாமல் … போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7Read more

Posted in

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6

This entry is part 20 of 32 in the series 3 பிப்ரவரி 2013

ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் … சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6Read more

Posted in

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5

This entry is part 4 of 28 in the series 27 ஜனவரி 2013

யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு … போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5Read more

Posted in

சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4

This entry is part 10 of 30 in the series 20 ஜனவரி 2013

மன்னர் சுப்பபுத்தர் மகாராணி பமீதாவிடம் ” யசோதராவின் முகம் களையாகவே இல்லை. பார்ப்பதற்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார். “அதெல்லாம் ஒன்றுமில்லை பதிதேவரே. … சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4Read more

Posted in

சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3

This entry is part 12 of 32 in the series 13 ஜனவரி 2013

இளவரசர் சித்தார்த்தனின் அரண்மனை வளாகத்தின் விருந்தினர் மாளிகைகள் கலகலப்பாக இருந்தன. யயோசதராவின் தாய் தந்தையரான கோலிய நாட்டு மகாராஜா சுப்பபுத்தாவும், மகாராணி … சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3Read more

சரித்திர நாவல் “போதி மரம்”  பாகம் 1- யசோதரா  அத்தியாயம் 2
Posted in

சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2

This entry is part 12 of 34 in the series 6 ஜனவரி 2013

மழைக்கால அரண்மனை மதிலுள் நுழைந்த தீப்பந்த வரிசை இடது புறம் நீண்ட தூரம் சென்று வலது புறமாகத் திரும்பியது. தீப்பந்தங்கள் மீது … சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2Read more

Posted in

சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா

This entry is part 5 of 26 in the series 30 டிசம்பர் 2012

கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான … சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதராRead more

Posted in

அடையாளம்

This entry is part 31 of 42 in the series 25 நவம்பர் 2012

சத்யானந்தன் எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் … அடையாளம்Read more

Posted in

எங்கள் ஊர்

This entry is part 4 of 29 in the series 18 நவம்பர் 2012

  எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் … எங்கள் ஊர்Read more

Posted in

கண்காணிப்பு

This entry is part 5 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் ‘டீம் லீடர்’ அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் ‘மொபைலில்’ நேரத்தைப் பார்த்தேன். … கண்காணிப்புRead more