ஆண்டி, ராணி, அவ

ஆண்டி, ராணி, அவ

ஸிந்துஜா  மல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் எல்லாவிதமான கடைகளும் பரவிக் கிடந்தன. சிக்னல் கிடைத்து வண்டிகள் நகர ஆரம்பித்தன. சிக்னலைக்  கடக்கும் போது அவள் அவன்…

மரமும் கொடியும் 

      ஸிந்துஜா  சார்லஸ் எட்டாங் கிளாசுக்கு வந்த போது சாரா டீச்சரைப் பார்த்தான். அவள்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியை என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற பின் அவள் லீவிலிருந்து வந்த போது தெரிந்தது. சாரா டீச்சர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்…

சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

      ஸிந்துஜா    சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா, தேவமைந்தன், மெலட்டூர் நடராஜன் (யார் இவர்?)…
லாங்ஸ்டன் ஹியூக்ஸ்  கவிதைகள்

லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்

தமிழில் :ஸிந்துஜா     முன்னோட்டம்: இருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக்  கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு உழைத்தார்.. 1960களில் நாடறிந்த மனிதராக…
பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

ஸிந்துஜா      பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும்  மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில்  மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி. கம்பனியில் சூப்பர்வைசராகச் சேர்ந்து கடந்த பத்து…

எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

    மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித…

முழைஞ்சில்

    ஸிந்துஜா      சாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. நாலு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப்,  ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு…
ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

    ஸிந்துஜா    நான் பொதுவாக யாரையும் போய்க் கட்டிக் கொள்ள மாட்டேன். அதே சமயம் கைகுலுக்க வருபவரின் கைகளைக் குலுக்குவதில் எந்தவிதத் தயக்கமும் ஏற்பட்டதில்லை. எனக்குப் பிடித்தவர்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும், என்னைத் தேடி வருபவர் களிடத்திலும்தான் நட்பு தோன்றியிருக்கிறது. எண்ணிக்கையில் இது குறைவாக இருந்தாலும்…
மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்

மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்

தமிழில்: ட்டி.ஆர். நடராஜன்  இரக்கம்  பால் லாரன்ஸ் டன்பர்  அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்  காயமுற்ற  அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு -  கதவுக் கம்பிகளில் அதன்  படபடப்பு - எக்களிப்போ மகிழ்சியோ அல்ல  வெளிவருவது . இதயத்தின் ஆழத்திலிருந்து அது…
எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம்  -1 – கருகாத மொட்டு

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு

ஸிந்துஜா  "அவர் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஒரங்கள் விமர்சகர்களின் வரைபடக் கோடுகளை ஒட்டி வராமல் துரத்திக் கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அதுவே வடிவமாகி விடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்... வாசகனை நிமிர்த்தி உட்கார வைக்கும் அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது"  என்று "இலக்கிய வட்டம்" ஜூலை 1964 இதழில் எம் .வி. வெங்கட்ராம்…