கவிதைப் பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்... மலரில் கவிதைகளே இதழ்களாய் ... பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின் சுவாரஸ்யமான பேச்சு வெளிர் நிறத்துத் துளிர் இலைகளில் மெல்லிய நரம்போட்டம் ...…

சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை வாசகர்கள் விதவிதமான கவிதைகளைப் படித்து ரசிக்கிறார்கள். எந்த விதமான மொழி நயங்களும் இல்லாத யதார்த்தக் கவிதைகளும் பலரால் எழுதப்படுகின்றன. நகுலன் , விக்ரமாதித்யன் , ரவி சுப்ரமணியன் , ஜீவி , இளம்பிறை எனப் பலர் யதார்த்தக்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் ! உலகின் மிகக்கூரான அந்த ஆயுதம் அழகானது தொட்டால் மென்மையானது செயல்படும் போது மட்டும் சில நேரங்களில் மிக அற்புதமாகவும் பல நேரங்களில் மனம் கிழிக்கும் பேராயுதமாக மாறிவிடும் அது கண் காணாத…

இரண்டாவது கதவு !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பொய்த்துப் போகும் வானிலை அறிவிப்பு வேலை கிடக்காமல் போன நேர்காணல் பிரசுரமாகாத கதை படிக்காத பிள்ளை தந்தையை அடிக்கும் மகன் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுப் போகும் தாய் வீண் செலவு வைக்கும் மருத்துவர் விருதே பெறாத இலக்கியவாதி…

அகன்ற இடைவெளி !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவள் மிக அழகான பெண் அவன் மிக அழகான ஆண் இருவருக்கும் திருமணம் முடிந்தது நாட்கள் செல்லச் செல்ல ஒருவரின் கரும் பகுதியை மற்றொருவர் புரிந்துகொண்டனர் அவள் சுதந்திரம் கண்டு அவன் கோபப்பட்டான் அவன் அறியாமை கண்டு அவள்…

வெங்காயம் — தக்காளி !

  " வெங்காயம் -- தக்காளீ..." என்ற   தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின் கம்பீரமான குரல் அவ்வூருக்கு மிகவும் பரிச்சயமானதுதான்   விளையாட்டு போல் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன ராஜசேகருக்குச் சில வாடிக்கையாளர்கள் உண்டு அதிலும் கட்டிட ஒப்பந்தக்காரர் ஸ்ரீராம் வீடு…

திரைகள்

  அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் ...   அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது   வேலை தேடும் காலத்தில் இடையில் விழுந்த திரைகளில் ' ஹாய் '…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

    {  1  } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள்   இருவர் தோள்களிலும் உள்ள மணமாலைகள் வெப்பம் சுவாசிக்கின்றன   நடக்கும்போது அவளை அவள் மனம் பின்னோக்கித் தள்ளுகிறது   வீட்டிற்குத் தெரியாமல் ஓர் அம்மன் கோயிலில் மாலைகள் தோள்…

மகிழ்ச்சியின் விலை !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை துயரமாய் மாறி அந்தப் பெரியவர் முகத்தில் ததும்புகிறது அவர்…

கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டியில் விஜயலட்சுமி புன்னகையுடன் ... முதலில் அவர் யாரோவென நினைத்தார் இடது புருவ மத்தியில் இருந்த தழும்பு ஐம்பது வருட நினைவுகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தது அவரும் அவளும் மனமொத்த காதலில் ஒவ்வொரு கல்லையும் பார்த்துப் பார்த்துக் கற்பனைக் கோட்டையை…