வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும் நனைந்தது போதுமென்கின்றன. முன்பு இதேபோல ஒருநாளில் வந்து … பார்வைப் பந்தம்Read more
Author: valavaduraiyan
ஓர் இரவு
—-வளவ. துரையன் எப்பொழுதும் போல வழக்கமாக ஓர் இரவு விடிந்துவிட்டது ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது … ஓர் இரவு Read more
விடை தெரியா வினாக்கள்
——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் … விடை தெரியா வினாக்கள்Read more
இரு கவிதைகள்
.பசுமையும் பதற்றமும் சில துளிகள் மழை பெய்தால் கூட வந்துவிடுகின்றன எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை குதித்துத் தாவுகின்றன. கும்மாளமிடுகின்றன. … இரு கவிதைகள்Read more
”வினை விளை காலம்”
வளவ. துரையன் அந்தத் தெருவின் தொடக்கத்திலேயே இருந்த வேப்ப மரத்தின் நிழலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சங்கரன். இதுபோன்ற விசாரணைகளுக்கெல்லாம் … ”வினை விளை காலம்”Read more
வாழ்வு
வளவ. துரையன் மீண்டும் மீண்டும் கூடு கட்ட நல்ல குச்சிகள் தேடும் காகம் எத்தனை பேர் வந்தாலும் ஏறச்சொல்லி முன்னாலழைக்கும் … வாழ்வுRead more
கானல் நீர்
. வளவ. துரையன் மாரியம்மன் கோயில் வாசலில் வானம் தொட்டு வளர்ந்திருந்த வேப்ப மரங்கள் தான் பூத்த மகிழ்ச்சியைத் தலையாட்டிக் காட்டி … கானல் நீர்Read more
கவிதைகள்
எனக்கில்லை மத்திய சிறைக்குள்ளே நுழைவதென்றாலே மனத்தில் ஓர் அச்சம்தான். மாறாத ஒரு நடுக்கம்தான். … கவிதைகள்Read more
சாம்பல்
வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த … சாம்பல்Read more
போலி சிரிக்கிறது
வளவ. துரையன் அரியாசனம் யாரும் அமைத்துத் தராததால் அரற்றுகிறது அசல் போலிகள் தம் பொக்கை … போலி சிரிக்கிறது Read more