Posted in

வெறிப்பத்து

This entry is part 2 of 7 in the series 21 அக்டோபர் 2018

தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனப் போக்கே ‘வெறி’ என்று சொல்லப்படும். தங்களால் தீர்க்க முடியாத வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படும்போது … வெறிப்பத்துRead more

Posted in

4. தெய்யோப் பத்து

This entry is part 3 of 10 in the series 14 அக்டோபர் 2018

இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும் ‘தெய்யோ’ என்னும் அசைச்சொல் இறுதியில் வருவதால் இப்பகுதி தெய்யோப் பத்து என வழங்கப்படுகிறது. துன்பத்தில் உழன்று … 4. தெய்யோப் பத்துRead more

Posted in

அம்ம வாழிப் பத்து—1

This entry is part 8 of 9 in the series 16 செப்டம்பர் 2018

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் பாடல்களும் ‘அம்ம வாழி’ எனத் தொடங்குவதால் இப்பகுதி “அம்ம வாழிப் பத்து” என்று பெயர் … அம்ம வாழிப் பத்து—1Read more

Posted in

அன்னாய்ப் பத்து 2

This entry is part 2 of 6 in the series 2 செப்டம்பர் 2018

இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 … அன்னாய்ப் பத்து 2Read more

Posted in

அன்னாய் வாழி பத்து

This entry is part 7 of 7 in the series 26 ஆகஸ்ட் 2018

ஐங்குறு நூறு——குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் … அன்னாய் வாழி பத்துRead more

Posted in

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

This entry is part 14 of 15 in the series 27 மே 2018

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து … மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்Read more

Posted in

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

This entry is part 9 of 16 in the series 6 மே 2018

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து … மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்Read more

Posted in

அடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்

This entry is part 4 of 14 in the series 29 ஏப்ரல் 2018

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் தாம் அருளிச் செய்த “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஏழாம் பாடலில் அடியார்கள் திரண்டு … அடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்Read more

Posted in

கடலூர் முதல் காசி வரை

This entry is part 17 of 19 in the series 15 ஏப்ரல் 2018

02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி [ஆட்டோ] ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து … கடலூர் முதல் காசி வரைRead more

Posted in

30. ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

This entry is part 2 of 12 in the series 3 மார்ச் 2018

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் … 30. ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”Read more